Author: A.T.S Pandian

அரசியல் சாசனத்திற்கு விரோதமாக  செயல்படுகிறார் ஆளுநர் – தமிழ்நாடு சட்டப்பேரவையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்!

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் சென்ற ஆளுநர் ரவியை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றம்! தேசிய கீதத்தின் மீதும், தேசிய ஒருமைப்பாட்டின் மீதும் தமிழ்நாடு…

‘யார் அந்த சார்?’ என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர் அவையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றம்…

சென்னை: தமிழக சட்டப்பேரவையின் இன்றைய கூட்டத்தொடரில், ‘யார் அந்த சார்?’ என பேட்ஜ் அணிந்து வந்த அதிமுகவினர்,, கவனர் வெளியேறியதும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளதாக…

தமிழக சட்டப்பேரவையில் அரசியல் சட்டமும், தேசிய கீதமும் மீண்டும் அவமதிக்கப்பட்டுள்ளன! ஆளுநர் உரை புறக்கணிப்பு குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு வெளியேறினார். இதனால் சலசலப்பு…

புத்தாண்டின் முதல் கூட்டத்தொடரில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை வாசிக்காமல் புறக்கணித்து வெளியேறினார்…

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில் அதில் பங்கேற்ற கவர்னர் ரவி, ஆளுநர் உரையை புறக்கணித்து விட்டு வெளியேறினார். இதனால் சலசலப்பு…

இன்று ராஜினாமா செய்கிறார் கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?

ஓட்டவா: கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிர்ப்புகள் அதிகரித்து வரும் நிலையில், இன்று பதவி விலகக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவுடன் மோதல் போக்கில் செயல்பட்டு…

கேரளாவில் அதிர்ச்சி சம்பவம்: 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்த அரசு பஸ்; 3 பேர் பரிதாப பலி

திருவனந்தபுரம்: கேரளா மாநிலம் இடுக்கியில், 30 அடி பள்ளத்தில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டத்தில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் ஏராளமானோர் பலத்த காயத்துடன் மீட்ககப்பட்டனர்.…

மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக சண்முகம் தேர்வு!

சென்னை: மார்க்சிஸ்ட் கம்யூ கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக சண்முகம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயலாளராக கே.பாலகிருஷ்ணன் தொடர்ந்து 2 முறை…

உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்! தமிழ்நாடு அரசு

சென்னை: உள்ளாட்சி எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. தமிழ்நாடு அரசு சமீபத்தில் மாநகராட்சி, நகராட்சிகள் விரிவாக்கம்…

பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம்: ‘ஒன் சிட்டி ஒன் கார்டு’ திட்டம் இன்று தொடக்கம் !

சென்னை: சென்னை மாநகர மக்களின் பெரும் எதிர்பார்ப்பான, பேருந்து, மெட்ரோ, மின்சார ரயில்களில் பயணம் செய்யும் வகையிலான, ஒன் சிட்டி ஒன் கார்டு (one city one…

சிந்துவெளி நூற்றாண்டு நிறைவு விழா: முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட 3 முக்கிய அறிவிப்புகள்….

சென்னை: சிந்துவெளிப் பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இதில், பங்கேற்று உரையாற்றி முதல்வர் ஸ்டாலின், மூன்று முத்தான அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னை…