Author: A.T.S Pandian

மதுரை- சிவகங்கை இடையே ரூ.342 கோடியில் 775 ஏக்கர் பரப்பளவில் ‘சிப்காட்’! தமிழ்நாடு அரசு தகவல்…

சென்னை: மதுரை- சிவகங்கை இடையே ரூ.342 கோடி முதலீட்டில் 775 ஏக்கர் பரப்பளவில் ‘சிப்காட்’ தொழிற்பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி,…

“தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப் பதக்கம்”: 3186 பேருக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிப்பு!

சென்னை: தமிழ்நாடு காவல்துறையினல் பணியாற்றி வரும் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த காவலர்களுக்கு பொங்கல் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, “தமிழக முதலமைச்சரின் காவல் தொழில்நுட்ப சிறப்புப் பணிப்…

12ஆண்டுகளுக்கு ஒரு முறை: உ.பி. மாநிலம் பிரக்யாராஜில் தொடங்கியது மகா கும்பமேளா…. இன்று 40லட்சம் பேர் புனித நீராடல்…

பிரயாக்ராஜ்: 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் மகா கும்பமேளா உத்தரப் பிரதேசத்தின் பிரயாக்ராஜ் நகரில் தொடங்கியது. முதல்நாளான இன்று மட்டும் காலை 8மணி வரையில் சுமார்…

ஜனவரி 16ந்தேதி காணும் பொங்கல்: சென்னையில் 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு

சென்னை: ஜனவரி 16ந்தேதி காணும் பொங்கலையொட்டி சென்னையில், 16 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் என சென்னை மாநகர காவல்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மேலும், பொதுமக்கள்…

மார்ச் 23ந்தேதி தொடங்குகிறது 2025ம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர்! பிசிசிஐ அறிவிப்பு

டெல்லி: 2025ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டித் தொடர் வரும் மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. இதற்கான அறிவிப்பை பிசிசிஐ துணைத்தலைவர் ராஜீவ் சுக்லா…

விண்ணில் ‘ஸ்பேஸ் டெக்ஸ்’ செயற்கைகோள்கள் இன்று இணைப்பு! இஸ்ரோ தகவல்…

ஸ்ரீஹரிகோட்டா: விண்ணில் செலுத்தப்பட்டுள்ள ‘ஸ்பேஸ் டெக்ஸ்’ செயற்கைகோள்கள் இணைக்கும் பணி இன்று நடைபெறும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. பூமியிலிருந்து பல நூறு கி.மீ உயரத்தில் இரண்டு விண்கலன்களை…

நாளை மகரவிளக்கு பூஜை: சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 60ஆயிரம் பக்தர்களுக்கு மட்டமே அனுமதி

திருவனந்தபுரம்: நாளை மகரவிளக்கு பூஜை நடைபெற உள்ளதால், சபரிமலை அய்யப்பனை தரிசிக்க 60ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என தேவசம் போர்டு அறிவித்து உள்ளது. அதன்படி,…

சென்னையில் நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை – 15ந்தேதி தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்

சென்னை: சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. வரும் 15ந்தேதி (மாட்டுப்பொங்கல்) அன்று தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை…

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: தேர்தல் செலவினம் தொடர்பாக அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அதிரடி உத்தரவு

சென்னை: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலுக்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், தேர்தல் செலவினங்கள் தொடர்பாக அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் இந்திய தேர்தல் ஆணையம் முக்கிய உத்தரவை வெளியிட்டு…

ரூ. 700 கோடி வரி ஏய்ப்பு: எடப்பாடி உறவினர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருவமான சோதனையில் கண்டுபிடிப்பு…

சென்னை: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் உறவினர் நிறுவனத்தில் நடத்தப்பட்ட வருவமான சோதனையில் ரூ.700 கோடி அளவு வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அறிவிப்பு…