Author: A.T.S Pandian

‘‘பாமகவை முடக்க நினைத்தால் முதல்வருக்கு ஏமாற்றம்தான் கிடைக்கும்…’’! அன்புமணி ராமதாஸ்

சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியினர் மீது இத்தகைய அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதன் மூலம் பா.ம.க.வை முடக்கி விடலாம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் நினைத்தால் அவருக்கு ஏமாற்றம் மட்டும்…

யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு வழக்கு: மத்திய, மாநிலஅரசுகள் பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: நீலகிரி யானைகள் வழித்தடம் ஆக்கிரமிப்பு வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அதுகுறித்த மத்திய, மாநில அரசுககளி பதில் அளிக்க உத்தரவட்டு வழக்கை ஒத்தி வைத்துள்ளது. இந்த…

திருநெல்வேலியில் கொட்டப்பட்ட மருத்துவ கழிவு கேரளாவில் இருந்து வரவில்லை! மாநகராட்சி விளக்கம்…

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் மீண்டும் மருத்துவ கழிவுகள் கொண்டு வந்த கொட்டப்பட்ட விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், அந்த கழிவுகள் கேரளாவில் இருந்து வரவில்லை…

“நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து உழைப்போம்”! முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: “நாராயணசாமி நாயுடுவின் கனவுகளை நிறைவேற்ற தொடர்ந்து உழைப்போம்” என முதலமைச்சர் ஸ்டாலின் அவரது பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டள்ளார். உழவர் பெருமக்களுக்காகவே வாழ்ந்த உத்தமரான…

அமெரிக்கசட்ட விரோத குடியேற்றம் விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் அமளி; மதியம் 2 மணி வரை ஒத்திவைப்பு

டில்லி: அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறியவர்கள், கை கால்களில் சங்கிலி பிணைக்கப்பட்டு, இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ள நிலையில், இதுகுறித்து நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து அமளியில் ஈடுபட்டனர்.…

யுஜிசி நெறிமுறைகளை எதிர்த்து டெல்லியில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்! கனிமொழி, ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் பங்கேற்கிறார்!

டெல்லி: தலைநகர் டெல்லியில் யுஜிசி வரைவு நெறிமுறைகளை எதிர்த்து திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், திருச்சி சிவா, கனிமொழி எம்.பி.உ ள்பட தமிழக எம்.பி.க்கள் கலந்துகொண்டதுடன்,…

கடற்கரை – தாம்பரம் இடையே விரைவில் ‘ஏசி’ ரயில்….

சென்னை: தமிழ்நாட்டில் வெயில் காலம் தொடங்கி உள்ள நிலையில், சென்னை மக்களின் வசதிக்காக விரைவில் ஏசி பெட்டிகளைக்கொண்ட புறநகர் ரயில்களை இயக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.…

சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு கியூ ஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸ்! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: சென்னையில் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு க்யூ ஆர் குறியீட்டுடன் கூடிய நோட்டீஸ் அனுப்ப சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் சொந்த வீடு வைத்துள்ளவர்கள்,…

சென்னையில் பயங்கரம்: கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து நிலையம் அருகே இளம்பெண் ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை…

சென்னை: சென்னையில் கிளாம்பாக்கம் கலைஞர் பேருந்து நிலையம் அருகே இளம்பெண் ஆட்டோவில் கடத்தி பாலியல் தொல்லை கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக ஆட்டோ…

சைபர் குற்றங்கள் மீதான நடவடிக்கை எடுப்பதில் தமிழகம் முதலிடம்! டிஜிபி சங்கர் ஜிவால்

சென்னை: சைபர் குற்றங்கள் தொடர்பான புகார்களில் நடவடிக்கை எடுப்பதில் இந்திய அளவில் தமிழ்நாடுதான் முதல் இடத்தில் இருப்பதாக டிஜிபி சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்துக்கு இணைய போலீஸ்…