Author: A.T.S Pandian

எஸ்ஐஆர் நடவடிக்கை: 12 மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து 6.56 கோடி பெயர்கள் நீக்கப்பட்டுள்ளன.

டெல்லி: 12 மாநிலங்களில் நடைபெற்ற தீவிர வாக்காளர் பட்டியல் சீர்திருத்ததிற்கு (SIR, Special Intensive Revisio) பிறகு, 9 மாநிலங்கள், 3 யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 6.56…

நாளை கடலூரில் தே.மு.தி.க. மாநாடு! கூட்டணி அறிவிப்பை வெளியிடுவாரா பிரேமலதா…?

சென்னை: நாளை (ஜனவரி 9ந்தேதி) கடலூரில் தே.மு.தி.க. மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில், தேமுதிக எந்த அணியுடன் கூட்டணி அறிவிப்பை…

இன்று முன்பதிவு: பொங்கல் பண்டிகையையொட்டி மேலும் சிறப்பு ரயில்களை அறிவித்துள்ள தெற்கு ரயில்வே…

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி பொதுமக்களின் வசதிக்காக மேலும் சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதற்கான முன்பதிவு இன்று தொடங்கி உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி நகர்ப்புறங்களில் வசிக்கும்…

2கோடியே 22லட்சத்து 91ஆயிரத்து 730அரிசி அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு! இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: 2கோடியே 22லட்சத்து 91ஆயிரத்து 730அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3ஆயிரம் ரொக்கப்பணத்துடன் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. இதை இன்று தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின்… தமிழ்நாடு…

தமிழர்களே, வெல்வோம் ஒன்றாக! முதலமைச்சர் ஸ்டாலின் பதிவு…

சென்னை: தமிழர்களே வளர்ச்சிப் பாதையில், வெல்வோம் ஒன்றாக என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். எத்தனை படைகள் எதிர்த்து வந்தாலும் தமிழ்நாட்டின் மண்…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகத்தை பறிமுதல் செய்யுங்கள்! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

சென்னை: திருப்பரங்குன்றம் மலையில், தீபம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதித்து வெளியிட்ப்பட்டுள்ள புத்தகத்தை பறிமுதல் செய்ய அதிரடி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு…

அணைகளை கண்காணிக்கும் ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணைமுதல்வர் உதயநிதி!

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள 90 அணைகளை கண்காணிக்கும் வகையில், ஒருங்கிணைந்த மேலாண்மை மைய கட்டடத்தை திறந்து வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி. சென்னை பெருநகர குடிநீர் வழங்கல்…

ஆவின் பால் பாக்கெட்டின் விலை உயர்த்தப்படவில்லை! தமிழ்நாடு அரசு விளக்கம்

சென்னை: ஆவின் பச்சை நிறப் பால் பாக்கெட்டின் விலை 6 ரூபாய் உயர்த்தப்பட்டு உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் பரவிய நிலையில், அதற்கு அரசு விளக்கம் கொடுத்துள்ளது.…

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான புத்தகம்! மத்திய, மாநில அரசு வழக்கறிஞர்கள் உடனே ஆஜராக தலைமைநீதிபதி உத்தரவு…

சென்னை: திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் புத்தகம் வெளியிடப்பட்டுள்ளதை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்ற தலைமை…

தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைகிறது! டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு…

சென்னை: வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வுப்பகுதி தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், பல மாவட்டங்களில் மிதமான மழை…