Author: A.T.S Pandian

மார்ச் 14ஆம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது தமிழ்நாடு பட்ஜெட்! சபாநாயகர் அப்பாவு தகவல்…

சென்னை; மார்ச் 14ஆம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும், மார்ச் 15ந்தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளனார். திமுக…

போக்சோ வழக்குகளில் தண்டனை பெற்ற ஆசிரியர்களின் சான்றிதழ்கள் ரத்து! தலைமைச் செயலர் முருகானந்தம்

சென்னை: ​போக்சோ வழக்​கு​களில் தண்டனை பெற்ற ஆசிரியர்​களின் சான்​றிதழ்கள் ரத்து செய்​யப்​படும். புதிய ஆசிரியர்கள் நியமனத்​துக்கு காவல் துறை சரிபார்ப்பு சான்று பெறுவது கட்டாய​மாக்​கப்​படும் என்று தலைமைச்…

பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் புகார்! அரசு அதிரடி நடவடிக்கை…

சென்னை: பள்ளி, கல்லூரிகளில் அதிகரிக்கும் பாலியல் புகார்களைத் தொடர்ந்து, அரசு அதிரடி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு உள்ளது. அதன்படி, கல்வி நிறுவனங்களில் பணி நியமனம் செய்யப்படுவர்கள் குறித்து…

ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பருப்பு, பாமாயிலுக்கு டெண்டர்! தமிழ்நாடு அரசு

சென்னை: தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் விற்பனை செய்யப்படும் பருப்பு மற்றும் பாமாயிலுக்கு தமிழ்நாடு அரசு டெண்டர் கோரி உள்ளது. தமிழக ரேசன் கடைகளில், அரிசி, பருப்பு,…

புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம்!

டெல்லி: இந்திய தேர்தல் ஆணையத்தின் புதிய தலைமை தேர்தல் ஆணையராக ஞானேஷ்குமார் நியமனம் செய்யப்பட்டு உள்ளார். இவர் நாளை பதவி ஏற்கிறார். இந்திய தேர்தல் ஆணையத்தில் தலைமை…

“இந்தி மட்டும் தெரியலனா..” நெஞ்ச நக்குற கோஷ்டிக்காக …..

“இந்தி மட்டும் தெரியலனா..” நெஞ்ச நக்குற கோஷ்டிக்காக .. சிறப்பு கட்டுரை: மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் ஒரு மொழியை சரளமாக பேச அந்த மொழியை முதலில்…

மே மாத தரிசன டிக்கெட்: திருப்பதி ஏழுமலையான் கோயில் இன்று காலை 10மணி முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்!

திருப்பதி: திருமலை திருப்பதி ஏழுமலையான் கோயில் தரிசினத்துக்காக மே மாத டிக்கெட் இன்று காலை 10மணிக்கு வெளியாகிறது. பக்தர்கள், ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தேவஸ்தானம் அறிவித்து…

பணியில் மெத்தனம்: 10ஆயிரம் அரசு ஊழியர்களை அதிரடியாக வேலைநீக்கம் செய்த அமெரிக்க அதிபர் டிரம்ப்!

வாஷிங்டன்: அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்றது முதல் அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிலையில், அரசு பணியில் மெத்தனம், மற்றும் சோம்பேறியாக பணியாற்றி வந்த சுமார்…

தனியார் பள்ளியின் 2வது தளத்தில் இருந்து கீழே விழுந்த மாணவி! தற்கொலை முயற்சியா?

கரூர்: கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் பிரபல தனியார் பள்ளியின் 2வது மாடியில் இருந்து 9ம் வகுப்பு மாணவி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அந்த…

‘அப்பா’, ‘அப்பா’: பாலியலால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் கதறுவது ஸ்டாலின் காதுகளுக்கு கேட்கலையா? எடப்பாடி பழனிசாமி நக்கல்…

சென்னை: ‘அப்பா’ அப்பா என குழந்தைகள் கதறுவது ஸ்டாலின் காதுகளுக்கு கேட்கலையா? என தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் மாணவிகள், குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை…