Author: A.T.S Pandian

தவறான பிரசாரம்: பிரயாக்ராஜ் ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான்! யோகி ஆதித்யநாத் விளக்கம்!

பிரயாக்ராஜ்: திரிவேணி சங்கமத்தில் உள்ள ஆற்று நீர் குளிப்பதற்கு ஏற்றதுதான் என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டப்பேரவையில் கூறியுள்ளார். கும்பமேளா நீர் மாசுப்பட்டு உள்ளதாக…

நில மோசடி வழக்கில் இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விடுவிப்பு! லோக் அதாலத் நீதிமன்றம் உத்தரவு

பெங்களூரு: நில மோசடி வழக்கில் (மூடா வழக்கு( இருந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா விடுவித்து, கர்நாடக மாநில லோக் அதாலத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கில், கர்நாடக…

”பழனிசாமிக்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது”! ஒரேநாளில் 18 பாலியல் சம்பவங்கள் குறித்த விமர்சனத்துக்கு அமைச்சர் ரகுபதி பதிலடி!

சென்னை: ”பழனிசாமிக்கு அவதூறு பரப்புவதே வழக்கமாகிவிட்டது. என எடப்பாடியின் ஒரேநாளில் 18 பாலியல் சம்பவங்கள் குறித்த விமர்சனத்துக்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதிலடி கொடுத்துள்ளார். மத்திய அரசுக்கு…

ஒரே நாளில் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள்… ! திமுக அரசை கடுமையாக சாடிய எடப்பாடி பழனிச்சாமி

சென்னை: தமிழ்நாட்டில் பிப்ரவரி 18ந்தேதி அன்று, “ஒரே நாளில் மட்டும் 12 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நடைபெற்றுள்ளன, இதற்கு ஸ்டாலின் மாடல் அரசு வெட்கி தலைகுனிய வேண்டும்…

டெல்லி முதல்வராக இன்று பதவி ஏற்கிறார்  ரேகா குப்தா!

டெல்லி: 27ஆண்டுகளுக்கு பிறகு தலைநகர் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றி உள்ள பாரதிய ஜனதா கட்சியின் முதல்வராக ரேகா குப்தா இன்று பதவி ஏற்கிறார். இந்த பதவி ஏற்பு…

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்யுங்கள்! உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு!

டெல்லி: அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீனை ரத்து செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு செய்துள்ளது. ஏற்கனவே ஜாமினில் உள்ள செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்த செய்ய…

திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற மத்தியஅமைச்சர் எல்.முருகன் தடுத்து நிறுத்தப்பட்ட விவகாரம்! டிஜிபிக்கு அண்ணாமலை கடிதம்

சென்னை: திருப்பரங்குன்றம் மலைக்கு சென்ற மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இது திமுக அரசின் அதிகார துஷ்பிரயோகம்…

இன்னும் 7 நாட்களே….! மகா கும்பமேளா நீட்டிக்கப்படாது என்று பிரயாக்ராஜ் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு…

பிரயாக்ராஜ்: பிப்ரவரி 26ந்தேதியுடன் முடிவடைய உள்ள மகா கும்பமேளா நிகழ்ச்சி மேலும் நீட்டிக்கப்படாது என அம்மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார். 12ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா…

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்தியஅரசு: 5 மாநிலங்களுக்கு ரூ.1554 கோடி தேசிய பேரிடர் நிதி அளிக்க மத்திய அரசு ஒப்புதல்.

சென்னை: தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் மத்தியஅரசு, தமிழ்நாடு தவிர ஆந்திரா உள்பட 5 மாநிலங்களுக்கு ரூ.1554 கோடி தேசிய பேரிடர் நிதி அளிக்க ஒப்புதல் அளித்துள்ளது. தமிழ்நாட்டுக்கு…

ஈகோவை கைவிடுங்கள்; ‘அதிமுக ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும்’! ஓபிஎஸ்…

சென்னை: ஒற்றைத் தலைமையின் கீழ் வந்தும், தேர்தலை சந்திக்க திறனற்ற கட்சியாக அதிமுக உள்ளது என்று விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஈகோவை கைவிடுங்கள்; ‘அதிமுக ஒன்றிணைந்தால்தான்…