Author: A.T.S Pandian

நடிகை வித்யாபாலன் கொடும்பாவி எரிப்பு போராட்டம்!

சென்னை: தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டுக்கு விதித்த சுப்ரீம் கோர்ட் தடையை நீக்க கூடாது என்று கருத்து கூறிய நடிகை வித்யா பாலன், விராட் கோலி கூறியதை கண்டித்து அவர்களது…

விஜய்யை மிரட்டிய சிம்பீப் ரசிகர்கள்! கமுக்கமா இருக்கும் சினி போராளிஸ்!

உகாண்டாவில் உப்புகருவாடு கிடைக்கலைன்னா இங்கே பிரஸ்ஸை கூட்டி பட்டைய கிளருப்பிருவாங்க சில சினிமாக்காரங்க.. குறிப்பா ஆர்.கே.செல்வமணி, அமீர், சேரன், தங்கர்பச்சான், கரு.பழனியப்பன், மிஷ்கின் அப்படின்னு ஒரு போராளி…

அ.தி.மு.கவிலதான் இருக்காரா பழ.கருப்பையா?

று நடராஜ் அரசை விமர்சித்ததற்கு ஐ.பி.எஸ். நடராஜ் அ.தி.மு.கவில் இருந்து நீக்கப்பட்டார். அந்தக் கட்சி கலாச்சாரத்துக்கு ஏற்ப, அமைதி காத்து, மீண்டும் கட்சியில் இணைந்துவிட்டார். ஆனால், அ.தி.மு.க.…

தினந்தோறும் ஒரு குறள்

குறள் 573 பண்ணென்னாம் பாடற் கியைபின்றேற் கண்ணென்னாங் கண்ணோட்டம் இல்லாத கண் பாடலோடு பொருந்துதல் இல்லையானால் இசை என்ன பயனுடையதாகும், அதுபோல் கண்ணோட்டம் இல்லாவிட்டால் கண் என்ன…

இது தாய்லாந்து கூத்து!

தாய்லாந்து அரசர் வளர்க்கும் நாயின் பெயர் ” டாங்க்டெய்ங்க் ” . எங்கே சென்றாலும் நாயை உடன் அழைத்து வருவாரா அரசர். அதை புனிதமாக கருதுவாராம். தனகோர்ன்…

இது தாய்லாந்த் கூத்து

தாய்லாந்து அரசர் வளர்க்கும் நாயின் பெயர் ” டாங்க்டெய்ங்க் ” . எங்கே சென்றாலும் நாயை உடன் அழைத்து வருவாரா அரசர். அதை புனிதமாக கருதுவாராம். தனகோர்ன்…

வெள்ளம்: இறைவன் அளித்த தண்டனை!: இளையராஜா

சென்னை: சமீபத்தில் பெய்த மழை,மக்களுக்கு இறைவன் அளித்த தண்டனை. இதை நான் மட்டும்தான் சொல்ல முடியும் என்று திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜா கூறியுள்ளார். தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள்…

எக்ஸ்ளூசிவ்: சிம்பு பீப் பாடல் பற்றி குஷ்பு கருத்து!

சிம்புவின் ஆபாச பாடல் விவகாரம் எழுந்தபோதே, எல்லோரது பார்வையும் குஷ்பு பக்கம்தான் திரும்பியது. காரணம், பொதுவாக, திரைப்பட நடிகை என்றால் வெளியுலகம் தெரியாது என்கிற கருத்தை முறியடிக்கும்…

தந்தி டிவி விவாதங்களில் திமுகவினருக்கு தடை ரத்து?

தந்தி தொலைக்காட்சி விவாதங்களில் திமுகவினர் பங்கேற்க வேண்டாம் என்று தி.மு.க. தலைமை அறிவித்தது வாய்மொழியாக ரத்து செய்யப்பட்டதாக தெரிகிறது. கடந்த மாதம் 27ம் தேதி, தி.மு.க.வின் அதிகாரபூர்வ…

இந்த பாட்டை கேளுங்களேன்..

தமிழகம், அந்த கருமம் பிடிச்ச பாடலை கண்டிப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். இதோ… வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக நிதி திரட்டி அளித்ததோடு, உருகி உருகி பாடியருக்கிறார்களே……