Author: A.T.S Pandian

இன்று: 2 : ஸ்டாலின் பிறந்ததினம்

உலக வரலாற்றில் முக்கிய தலைவரும்,சோவியத் யூனியனை வல்லராச கட்டமைத் பொதுவுடமை தலைவருமான ஜோசப் ஸ்டாலின் 1878 ஆம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார். லெனின் மறைவுக்குப் பின்,…

தனிநபர் மயக்கம்…

“நிலா அது வானத்து மேலே.. பலானது ஓடத்து மேலே.. ” என்ற தத்துவப் பாடலைப் பாடிய இசைஞானி மீது நம்ம மக்களுக்கு மயக்கம் கொஞ்சம் அதிகந்தான் போலிருக்கிறது…!…

வெள்ளம் பாதித்த பகுதிகளில் மின் கட்டணம் எவ்வளவு…

சென்னை: சமீபத்திய வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளில் மின்கட்டணம் செலுத்துவவது தொடர்பாக தமிழக மின்வாரியம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், ” வெள்ளம் பாதித்த பகுதிகளில்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 2

புனிதமான மார்கழி திங்கள் முதல் நாளாம் நேற்று திருப்பாவையின் முதல் பாடலை வாசித்தோம். இன்று, இரண்டாம் பாடல்.. “வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம்பாவைக்குச் செய்யுங் கிரிசைகள் கேளீரோ!…

இளையராஜாவுக்கு மேலும் சில கேள்விகள்.. : ராமண்ணா

இன்று அதிகாலையிலேயே அலைபேசினார் அந்த மூத்த பத்திரிகையாளர். “என்ன.. தூக்கத்தைக் கெடுத்திட்டேனா..” என்று சிரித்தபடியே ஆரம்பித்தார். “எழுந்திருச்சிட்டேன் சார்.. இந்த நேரத்துல போன்.. சொல்லுங்க சார்” என்றேன்.…

இன்று: 1 : எழுத்தாளர் நா. பார்த்தசாரதி பிறந்தநாள்

புகழ் பெற்ற தமிழ் எழுத்தாளர் நா.பார்த்தசாரதி பிறந்தநாள் இன்று. தீரன், அரவிந்தன், மணிவண்ணன், பொன்முடி, வளவன், கடலழகன், இளம்பூரணன், செங்குளம் வீரசிங்கக் கவிராயர் என்று பல புனைப்பெயர்களிலும்…

அடப்பாவிகளா.. இப்பத்தான் தெரியுதா ஆபாசம்? : பீப் சாங் பற்றி பாடலாசிரியர் தாமரை ஆதங்கம்

சிம்பீப் பாடிய ஆபாச பாடல் பற்றி திரைபாபாடலாசிரியர் தாமரையும் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில் அவர் இப்பாடல் குறித்து பதிவிட்டுள்ளதில் இருந்து. . “கடந்த…

கொழும்பை அதிரவைத்த விவசாயிகளின் போராட்டம்!

இலங்கையில் உள்ள அனைத்து பிரச்சனைகளுக்கும் புலிகளே காரணம். புலிகள் இல்லை என்றால் பாலும் தேனும் ஆறாக ஒடும் என்றார்கள். புலிகளும் யுத்தமும் இல்லாமல் 6 ஆண்டுகள் கடந்து…

மழை அறிவிப்பு..

இன்று முதலே பாண்டிச்சேரி முதல் கன்னியாகுமரி முதல் உள்ள கடலோர மாவட்டங்களில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்ய வாய்ப்புள்ளது.. ஆனாலும் தொடர் மழை அல்ல.…

இளையராஜா அத்தனை உத்தமமானவரா?: ராமண்ணா

பிரிட்டனில் வசிக்கும் நண்பர் ஒருவருக்கு மெயில் அனுப்ப வேண்டியிருந்தது. அதை டைப்பிக்கொண்டிருந்தபோதுதான் வினோதகன் வந்தார். பெரும் படிப்பாளி. கலாரசிகர். அதற்குப்பிறகுதான் தொழிலதிபர். “வாரும் வாரும்..” என்று அவரை…