Author: A.T.S Pandian

நாகை – இலங்கை இடையே மீண்டும் தொடங்கிய பயணிகள் கப்பல் சேவை !

நாகை : நாகப்பட்டினம் இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் சேவை இன்று தொடங்கியது. இந்த சேவை வாரத்தில் 6 நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை…

போக்குவரத்து நெரிசல்: வேளச்சேரி – மேடவாக்கம் சாலையில் போக்குவரத்து மாற்றம்!

வேளச்சேரி: போக்குவரத்து நெரிசல் காரணமாக வேளச்சேரி – மேடவாக்கம் சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்து மாநகர போக்குவரத்து காவல்துறை அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. பள்ளிகரணை சிக்னல் பகுதியில்…

முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது! இந்தியன் ரயில்வே விளக்கம்…

சென்னை: முன்பதிவில்லா ரெயில் பெட்டிகள் குறைப்பு என்ற தகவல் ஆதாரமற்றது என முதல்வர் ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு ரயில்வே பதில் தெரிவித்துள்ளது. ரயில்களில் Unreserved பெட்டிகள் குறைத்துள்ளதாக மத்தியஅரசை…

யார் அந்த சார்? அண்ணா பல்கலை.மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் மேலும் 7 வழக்குகளில் கைது!

சென்னை: அண்ணா பல்கலை.மாணவி பாலியல் குற்றவாளி ஞானசேகரன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரை காவல்துறையினர் மேலும் 7 வழக்குகளில் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.…

தமிழக வேளாண் பட்ஜெட்: மாவட்டங்களில் கருத்து கேட்பு கூட்டத்தை நடத்துகிறது தமிழ்நாடுஅரசு – விவரம்

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2025-26 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படஉள்ள நிலையில், அது தொடர்பான கருத்துகேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. அது தொடர்பான…

மொழி அடிப்படையில் சமூகத்தைப் பிரிக்கும் முயற்சிகளைத் தவிருங்கள்! பிரதமர் மோடி

டெல்லி: மொழியை வைத்து பிரிவினைகளை உருவாக்கும் முயற்சியை கைவிடுங்கள். மொழிகளை வளப்படுத்துவது நமது சமூக பொறுப்பு என்று பிரதமர் மோடி தெரிவித்து உள்ளார். இந்தியா உலகின் பழமையான…

ஈஷா மகா சிவராத்திரிக்கு எதிரான வழக்கு: தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை அளிக்க உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: ஈஷாவில் நடைபெறும் மகா சிவராத்திரிக்கு எதிரான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், கடந்த ஆண்டு நடைபெற்ற சிவராத்தியின்போது ஏற்பட்ட விதிமீறல்கள் குறித்து தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு…

ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் ‘நெல் கொள்முதல்’ நிலையங்கள்; ‘மாமுல்’ கேட்டு மிரட்டல்! மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் குமுறிய விவசாயிகள் …

மதுரை: ஆளும்கட்சியினர் கட்டுப்பாட்டில் ‘நெல் கொள்முதல்’ நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன, அவர்கள் ‘மாமுல்’ கேட்டு மிரட்டல் விடுக்கின்றனர் என மதுரை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விவசாயிகள் நேரடி…

”தேன் கூட்டில் கல் எறியாதீர்கள்”: கடலூர் பொதுக்கூட்டத்தில் 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்…

கடலூர்: கடலூர் பொதுக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்ட மக்களின் நலனுக்காக 10 புதிய அறிவிப்புகளை வெளியிட்டதுடன், மத்தியஅரசுசையும் கடுமையாக சாடினார். தமிழர்களின் தனித்துவமான குணத்தை மறுபடியும்…

சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க மாநில அரசின் அனுமதி கட்டாயமில்லை! மத்தியஅரசு

டெல்லி: மாநில அரசின் அனுமதியில்லாமல் சிபிஎஸ்சி பள்ளிகள் தொடங்கலாம் என மத்திய இடைநிலை கல்வி வாரியம் அறிவித்து உள்ளது. அதாவது, 2026-27 முதல் சிபிஎஸ்இ பள்ளிகள் தொடங்க…