Author: A.T.S Pandian

மார்ச்1 மற்றும் 6ந்தேதி: இருமுறை தமிழ்நாடு வருகை தருகிறார் பிரதமர் மோடி,

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வகையில், பிரதமர் மோடி, மார்ச்1 மற்றும் 6ந்தேதி என இருமுறை தமிழ்நாடு…

பட்ஜெட்டில் வெளியிடப்பட்டுள்ள  அறிவிப்புகளை தேர்தலுக்கு முன்பே அமல்படுத்த முடியுமா? பிரேமலதா கேள்வி

சென்னை: பட்ஜெட்டில வெளியிடப்பட்டுள்ள அறிவிப்புகளை தேர்தலுக்கு முன்பே அமல்படுத்த முடியுமா? என கேள்வி எழுப்பிய பிரேமலதா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி, அதிகாரத்தில் பங்கு வாய்ப்பு வந்தால் நல்லது…

மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு பேரவையில் இரங்கல் குறிப்பு வாசித்தார் சபாநாயகர் அப்பாவு…

சென்னை : தமிழ்நாடு சட்டப்பேரவையின் 2வது நாள் அமர்வு இன்று தொடங்கிய நிலையில், சபாநாயகர் அப்பாவு மறைந்த முன்னாள் உறுப்பினர்களுக்கு பேரவயைல் இரங்கல் குறிப்பு வாசித்தார். தமிழ்நாடு…

இன்று சிங்காரவேலர் பிறந்தநாள்! முதலமைச்சர் ஸ்டாலின் புகழாரம்…

சென்னை : இந்தியப் பொதுவுடைமை இயக்க முன்னோடி சிங்காரவேலர் பிறந்தநாள் இன்று என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழஞ்சலி செலுத்தியுள்ளார். இததொடர்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,…

அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஏஐ பயிற்சி! அமைச்சர் அன்பில் மகேஸ் தகவல்..

சென்னை: அரசு பள்ளி மாணவர்களுக்கும் ஏஐ பயிற்சி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கூறினார். சென்னை ஐஐடி ஆராய்ச்சி பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செயற்கை…

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் குறித்து இன்று முதல் விவாதம்…

சென்னை: இடைக்கால பட்ஜெட் குறித்து இன்று முதல் சட்டமன்றத்தில் விவாதம் நடைபெறுகிறது. தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல், இடைக்கால பட்ஜெட் மீதான விவாதம் இன்று முதல் பிப்ரவரி 20…

பிப்ரவரி 22 ஆம் தேதி கோவையில் இளைஞரணி கூட்டம்….

கோவை: திமுக இளைஞரணி மேற்கு மண்டல கூட்டம் கோவையில் வரும் பிப்ரவரி 22 ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. கோவையில் வரும் பிப்ரவரி 22…

அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் நடைபெற்றது  “தமிழ்நாடு கடல்சார் வாரியக் கூட்டம்”…

சென்னை: தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 98ஆவது வாரியக் கூட்டம் சென்னை தலைமைச் செயலக வளாகத்தில் அமைச்சர் எ.வ.வேலு அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது.…

தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0 : முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்- முக்கிய அறிவிப்புகள்

சென்னை: தமிழ்நாடு காலநிலை உச்சி மாநாடு 4.0-ஐ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், 4 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு இதுதான்…

பயணிகள் கவனத்திற்கு: 20ந்தேதி முதல் எழும்பூரில் மின்சார ரயில்கள் இயக்கப்படும் பிளாட்பாரம் மாற்றம்!

சென்னை: எழும்பூர் ரயில்நிலைய மேம்படுத்தும் பணி காரணமாக, இதுவரையில் 10 11-வது பிளாட்பாரத்தில் இயக்கப்பட்டு வந்த மின்சார ரயில்கள் வரும் 20ந்தேதி முதல் பிளாட்பாரம் 5 மற்றும்…