Author: A.T.S Pandian

எக்ஸ்ளூசிவ்: வேதாளம் வசூல் மோசடி! : உண்மையை உடைக்கிறார் தயாரிப்பாளர் கலைப்புலி ஜி. சேகர்

இந்த தீபாவளிக்கு வெளியான அஜீத்தின் வேதாளம் திரைப்படத்தை பார்த்து ரசித்தவர்களை விட, அதன் வசூலை கேட்டு அதிர்ந்தவர்களே அதிகம் இருப்பார்கள்! “முதல் நாள் 15.3 கோடி வசூல்…

கணேஷ் வெங்கட்ராமன் – நிஷா கிருஷ்ணன் வரவேற்பு

“அபியும் நானும்’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமாகி, பல படங்களில் நடித்து வரும் கணேஷ் வெங்கட்ராமன் – சின்னத்திரை தொகுப்பாளர் நிஷா கிருஷ்ணன் ஆகியோரின் காதல்…

இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது! இனியேனும் சிம்பொனி வெளியிடுவாரா? : ராமண்ணா

கோவா சர்வதேச திரைப்பட திருவிழாவில் இசைத்துறையில் சாதித்ததற்காக இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு நூற்றாண்டு விருது வழங்கி கவுரவிக்கப்பட்டிருக்கிறது. மிக உயரிய விருது அது என்பதும், அந்த விருதுக்கு தகுதியானவர்…

தினந்தோறும் ஒரு குறள்

உள்ளக் களித்தலும் காண மகிழ்தலும் கள்ளுக்கில் காமத்திற் குண்டு நினைத்த அளவிலே களிப்படைதலும் கண்ட அளவிலே மகிழ்ச்சி அடைதலும் ஆகிய இந்த இருவகை தன்மையும் கள்ளுக்கு இல்‌லை;…

ராணாவை ரணப்படுத்திய த்ரிஷா!

தூங்காவனம் படம் த்ரிஷாவுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. இதுவரை வெறும் அழகு பொம்மையாக வந்து போனவர், முதல் முறையாக அதிரடி கதாபாத்திரத்தில் நடித்து பெயர் வாங்கியிருக்கிறார். இது…

பயங்கரவாதிகளிடம் இருந்து 20 இந்தியர் மீட்பு

பமாக்கோ, ஆப்பிரிக்க நாடான மாலியில் உள்ள ஓட்டலில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி இந்தியர்கள் உள்பட 170 பேரை சிறை பிடித்தனர். பல மணி நேர சண்டைக்கு பிறகு…

ஏரியே வெல்லும் :எஸ்.வி. சேகரின் மழைக்கவிதை

நடிகர் எஸ்வி. சேகர் தனது முகநூல் பக்கத்தில் எழுதியுள்ள மழைக்கவிதை இது: ஏரியின் வாழ்வுதனை பிளாட்டுகள் கவ்வும் இறுதியில் ஏரியே வெல்லும்

ஆரம்பிச்சுட்டாங்கய்யா.. ஆரம்பிச்சுட்டாங்க..!

சமீபத்திய கன மழையினால் சென்னை மற்றும் புறநகர் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்க முக்கிய காரணமே ரியல் எஸ்டேட் காரர்கள்தான் என்ற புகார் எழுந்தது. “பெரும்பாலான ரியல் எஸ்டேட்காரர்கள்…

மழையை மெய்மறந்து ரசியுங்கள்! எழுத்தாளர் பாலகுமாரன் அறிவுரை!

தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்து, வெள்ளம் ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. தற்போதும் பல பகுதிகளில் முழுமையாக வெள்ளம் வடியவில்லை. இதனால் பெரும்பாலோர் மழையை…