Author: A.T.S Pandian

இன்று: மீனவர்கள் தினம்: தொலைக்காட்சி தினம்: முதல் அஞ்சல் தலை

உலக மீனவர்கள் தினம். ஒவ்வொரு வருடமும் நவம்பர் 21ம் தேதி மீனவர் தினமாக கொண்டாடப்படுகிறது. மீனவரின் ஒவ்வொரு கடல் பயணமும் சாகசம்தான். உலகில் மூன்றில் இரண்டு பங்கை…

மகாமக கோயில்களை தரிசிக்கலாம் வாருங்கள்: முனைவர் ஜம்புலிங்கம்

மகாமக கோயில்களை தரிசிக்கலாம் வாருங்கள்: முனைவர் ஜம்புலிங்கம் மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காணும் 12 சைவக் கோயில்களில் இதுவரை ஐந்து கோயில்கள் பார்த்துள்ள நிலையில் ஆறாவது கோயிலுக்குச்…

கடவுள் யார்? : காமராசரின் விளக்கம்

கடவுள் யார்? : காமராசரின் விளக்கம் (முன்னாள் மேலவை உறுப்பினர் திரு. சீர்காழி பெ. எத்திராஜ் அவர்கள் எழுதியது…) “நீங்க பல தெய்வ வழிபாட்ட வெறுக்கிறீங்களா, இல்லே,…

இளைஞரை கொன்றது ஆள்பவரா ஆண்டவரா?

சென்னை சூளை பகுதியில் உள்ள சென்னப்ப கேசவ பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் வசந்த குமார், முப்பத்தைந்து வயது இளைஞர். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒன்றரை…

தினந்தோறும் ஒரு குறள்

ஊடுக மன்னோ ஒளியிழை யாமிரப்ப நீடுக மன்னோ இரா காதலி இன்னும் ஊடுவாளாக, அந்த ஊடலைத் தணிக்கும் பொருட்டு யாம் இரந்து நிற்குமாறு இராக்காலம் இன்னும் நீட்டிப்பதாக.

பொது தகவல் – சாதிச் சான்றிதழ் பெறுவது எப்படி ?

தமிழ்நாடு சாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே சாதிச் சான்றிதழ் (community certificate ) என்பதாகும். சமுதாயத்தில் பின்தங்கிய…

ஜேம்ஸ்பாண்ட் முதல் படம்

ஜேம்ஸ்பாண்ட் முதல் படம் “டாக்டர் நோ” என பெயரிடப்பட்டது. இந்த படம் 1962 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த படத்தில் சீன் கானரி ஜேம்ஸ் பாண்ட் என்ற…

வெள்ள சேதத்துக்கு மக்களின் சுயநலமே காரணம்!: ஒரு ஆதார ரிப்போர்ட்

இந்த அடை மழை, வெள்ள பாதிப்பை அத்தனை எளிதாக மக்கள் மறக்க முடியாது. அத்தனை துயர். இதற்கு முக்கியக் காரணம், நீர் நிலைகளை தூர்வாராது மற்றும் தூர்…