Author: A.T.S Pandian

ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு கைதானவர் பற்றிய தகவல்கள்

திருப்பூரில் மளிகை கடை வைத்திருந்த மேற்கு வங்கத்தை சேர்ந்த மொசிருதீன் என்ற இளைஞர் ஏற்கனவே போலீசாரால் கைது செய்யப்பட்டார். அவர் வசித்து வந்த திருப்பூர் வீட்டில் இருந்து…

எல்கேஜி மாணவி பலாத்காரம் 10ம் வகுப்பு மாணவன் கைது

மாவட்ட செய்திகள் தூத்துக்குடியில் எல்கேஜி படிக்கும் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற 10ம் வகுப்பு படிக்கும் மாணவன் கைது செய்யப்பட்டான் . தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை…

கிணற்றில் விழுந்த கரடி: வனத்துறையினர் மீட்பு

மாவட்ட செய்திகள் நெல்லை: நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே விவசாய கிணற்றில் விழுந்த கரடி உயிருடன் மீட்கப்பட்டது. சேரன்மகாதேவி அருகே உள்ள கங்கனாபுரத்தில் தனியாருக்கு சொந்தமான விவசாய…

இரு தரப்பினர் மோதல்: ஊரே காலி

திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே எட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், போலீசுக்கு பயந்து வெளியூர்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். துவரங்குறிச்சி அருகே உள்ளது கஞ்சநாயக்கன்பட்டி. இங்கு முத்தாளம்மன் கோவில்…

யானை குட்டியின் பாசம்

கோவை பேருர் அருகே இறந்த தாய் யானையின் உடலை புதைக்க விடாமல் குட்டி யானை தாயின் உடலை சுற்றிவந்தது பொதுமக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. கோவை தொண்டாமுத்தூர் அருகே…

இரு தரப்பினர் மோதல்: ஊரே காலி

மாவட்ட செய்திகள் திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே எட்டு கிராமங்களைச் சேர்ந்த மக்கள், போலீசுக்கு பயந்து வெளியூர்களில் தஞ்சம் அடைந்துள்ளனர். துவரங்குறிச்சி அருகே உள்ளது கஞ்சநாயக்கன்பட்டி. இங்கு…

10–ம் வகுப்பு மாணவி தற்கொலை

சென்னை மாதவரத்தில் 10ம் வகுப்பு படிக்கும மாணவி தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 2–வது பிரதான சாலை 33–வது தெருவைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணனின்…

கல்லூரி மாணவி தற்கொலை மாணவர் கைது

மாவட்ட செய்திகள் சேலம்: ராசிபுரம் அருகே தனியார் கல்லூரி பேருந்தில் பயணம் செய்த மாணவி அதிலிருந்து குதித்து உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக அதே கல்லூரியில் பயிலும்…

பெண்ணின் படத்தை வாட்ஸ்அப்பில் அனுப்பியவர் கைது

மாவட்ட செய்திகள் புதுச்சேரி: காதலிக்க மறுத்த பெண்ணின் படத்தை வாட்ஸ்அப் முலம் பலருக்கு அனுப்பிய காதலரை போலீஸார் கைது செய்துள்ளனர். புதுச்சேரி சின்னகாலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த இளம்…

புதிய தலைவரை நியமிக்கும் வரை  மவுன விரதம்:  இளங்கோவன் தகவல்

கரூர்: தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக செயல்பட்டு வந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் சட்டமன்ற தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று ராஜினாமா செய்தார். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி அவரது…