Author: A.T.S Pandian

அர்த்தசாஸ்திரம் சொல்லும் அர்த்தமுள்ள கருத்துக்கள்

சாணக்கியர் எழுதிய அர்த்தசாஸ்திரம், அரசருக்கு மட்டுமல்ல.. அனைவரின் வாழ்க்கைக்கும் உதவும் கருத்துக்களைச் சொல்கிறது. அதிலிருந்து சில.. ஏமாற்றும் மனைவி, போலியான நண்பன், சோம்பேறியான வேலைக்காரன் ஆகியவர்களுடன் வாழ்வது…

வைகுண்ட ஏகாதேசி… பெருமாளை தொழுவோம்!

இன்று ஏகாதேசி திருநாள். மார்கழி மாத வளர்பிறை ஏகாதேசி தினம் ‘வைகுண்ட ஏகாதேசி‘ என்று போற்றப்படுகிறது. மூன்று கோடி ஏகாதேசிகள் அன்று விரதமிருந்த நற்பலன்களை இன்று ஒரே…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை, தூய பெருநீர் யமுனைத் துறைவனை, ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை, தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை, தூயோம்ஆய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 4

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல் ஆழியுள் புக்கு முகர்ந்து கொடார்த்தேறி ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில் ஆழிபோல் மின்னி வலம்புரிபோல்…

இன்று: 1 : ரேடியம் கண்டுபிடிக்கப்பட்ட நாள்

ரேடியம் என்பது கதிர்வீச்சுள்ள ஒரு தனிமம். போலந்து நாட்டை சேர்ந்த பிரஞ்சு பெண்ணான மேரி கியூரி, அவரது கணவர், பியரிக் இருவரும் யுரேனியத்தைப் போல் வேறு உலோகமும்…

தலைப்புச் செய்திகள்

ஏமன் கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் பலியான இரு தமிழர்களின் குடும்பத்துக்கு : உரிய நிவாரணம் வழங்க மத்திய, மாநில அரசுகளுக்கு உறவினர்கள் வேண்டுகோள். லட்சத் தீவு,…

இளையராஜாவின் உண்மை முகம்

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் அவலங்களை சித்தரிக்கும் முற்போக்கு எழுத்தாளர் டி செல்வராஜின் தேநீர் நாவலைத் திரைப்படமாக்கும் முயற்சி. இசையமைக்க நம் ராஜாவை அணுகுகின்றனர். “ராஜா…நாங்க தேநீர் படம்…

வருங்கால முதல்வராக சகாயம் வரவேண்டும்! சென்னை பேரணி

ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம், முதல்வராக வேண்டும், அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று கோரி, இன்று காலை சென்னையில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. எதிர்பார்த்ததை விட அதிகமாக…

சிம்புவை சீரழிக்கும் டி.ராஜேந்தர்!

தலைமறைவாக(!) இருந்த சிம்பு ஒருவழியாக, தங்களது குறள் டிவி மூலம் பீப் பாடல் பற்றி தன்னிலை விளக்கத்தைக் கொடுத்துவிட்டார். இதைப் பார்த்தவர்களுக்கு சிம்பு மீது இன்னும் அதிகமான…