Author: A.T.S Pandian

பழனி டோல்கேட்டில் பக்தர்களிடம் கூடுதல் நுழைவு கட்டணம் வசூல்…!

பழனி டோல்கேட்டில் பக்தர்களிடம் கூடுதல் நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த டோல்கேட் டென்டர் எடுத்தவர்கள் அதிமுகவினர் என்பதால் நகராட்சி ஆணையாளர் மவுனம், பக்தர்கள் அதிருப்தி. முறைகேடு ஆதாரம்…

ஏமன் உள்நாட்டு கலவரத்தில் இரு தமிழர் பலி

சென்னை: ஏமன் நாட்டில் நடைபெற்று வரும் உள்நாட்டு கலவரத்தில், சவுதி அரேபியா எல்லையில் ஹராத் நகரில் நடந்த சண்டையில் சிக்கி தமிழகத்தைச் சேர்ந்த இருவர் பலியாகிவிட்டார்கள். ஏமன்…

“இப்புடி ஒரு குடும்பத்துல பொறக்க கொடுத்துவச்சிருக்கணும்!”: சிம்பு ஸ்டேட்மெண்ட்

ஆபாச பீ்ப் பாடல் பற்றி, சிம்புவின் தந்தை டி.ராஜந்தர், தனது குறள் வெப் டி.வியில் தோன்றி தன்னிலை விளக்கம் அளித்தார். அதைத் தொடர்ந்து அதே வெப் டிவியில்…

சிம்பு மேல் தப்பே இல்லே!: டி.ராஜேந்தர் ஓப்பன் பேட்டி

ஆபாசமான பீப் பாடல் பாடிய சிம்புவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கிறது. ஆரம்பத்தில் அவரது டி.ராஜேந்தர், “இது சிம்பு பாடிய பாடலே இல்லை..” என்றார். பிறகு, “சிம்புவுக்கு தெரியாமல்…

நிர்பயா குற்றவாளி விடுதலை: கடுமையான எதிர்ப்பலை

நிர்பயா கொலை வழக்கில் குற்றவாளி இன்று விடுவிக்கப்படுவது நாடு முழுதும் கடும் எதிர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சமூக இணையதளங்களிலும் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்…

தீர்ப்பு எதிரொலி: தீட்சையைத் துறந்த அர்ச்சகர் தலைவர்!

அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என 2006 இல் திமுக அரசு அரசாணை பிறப்பித்தது. இதையடுத்து அர்ச்சகர் பயிற்சிப் பள்ளி உருவாக்கப்பட்டு ஆகம விதிப்படி பயிற்சி பெற்றார்கள். ஆனால்…

ஆந்திர செங்கல் சூளையில் தமிழ் கொத்தடிமை கொலை: மக்கள் மறியல்

ஆந்திராவில் செங்கல் சூளையில் கொத்தடிமையாக பணியாற்றிபோது அடித்து கொல்லப்பட்ட தமிழரின் சடலத்துடன் திருத்தணி அருகே கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சிவ்வாடா பகுதியை…

உயிர்காக்கும் மருந்துகளின் விலை பல மடங்கு உயர்த்திய இளம் தொழிலதிபர் மார்ட்டின் ஷ்க்ரெலி கைது

உயிர் காக்கும் மருந்துப் பொருட்களின் விலையை பல மடங்கு உயர்த்திய தொழில் அதிபர் மார்ட்டின் ஷ்க்ரெலியை பெடரல் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். குற்றச்சாட்டு நிரூபண மானால் இவருக்கு…

இன்று : 1: சர்வதேச மனித ஒருமைப்பாடு தினம்

மனித உரிமைகளை உறுதிப்படுத்துதல், பசி, ஏழ்மை, நோய்களில் இருந்து மனித குலத்தை மீட்டெடுக்கும் நோக்கத்துக்காக உலகளாவிய ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் வலியுறுத்துவதே இந்த நாளின் நோக்கம் ஆகும்.

எச்சரிக்கை: பதப்படுத்தப்பட்ட இறைச்சியால் புற்று நோய் அபாயம்

பொதுவாக வெளிநாடுகளில் வாழ்பவர்கள் பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளியெ வாங்கி சமைத்து உண்பார்கள். இப்போது இந்தியாவிலும் அந்த பழக்கம் பரவிக்கொண்டிருக்கிறது. அவர்களுக்காகத்தான் இந்த எச்சரிக்கை பதிவு. “பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால்…