Author: A.T.S Pandian

வெள்ளத்தில் சீரழிந்த பார்வையற்றோர் பள்ளி: உதவ வாருங்கள் கருணை உள்ளங்களே!

நல்லவர்.. கெட்டவர்.. ஏழை.. பணக்காரன் என்று பாகுபாடு இல்லாமல் எல்லோரையும் வாட்டி வதைத்து விட்டது சென்னை வெள்ளம். இந்த பாதிப்பில் இருந்து தமிழகம் மெல்ல மீள தொடங்கியுள்ளது.…

இன்று: 27.12.2015

தமிழ் ஆட்சிமொழி 1956ம் ஆண்டு இதே தினம்தான் தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் ஆட்சிமொழிச் சட்டம் நடைமுறைக்கு வந்ததை அடுத்து 1971ல் தமிழ் வளர்ச்சி இயக்ககம்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 11

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து, செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும் குற்றமொன் றில்லாத கோவலர்தம் பொற்கொடியே! புற்றர வல்குல் புனமயிலே! போதராய், சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 10

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்! மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்? நாற்றத் துழாய்முடி நாரா யணன்நம்மால் போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள் கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்ப கரணனும்…

டி.ராஜேந்தர் குடும்பத்தைக் காக்க தற்கொலை படையாக மாறுவேன்!” : த.மு.படை வீரலட்சுமி

தமிழர் முன்னேற்ற படை என்ற அமைப்பின் நிறுவனத்தலைவர் வீரலட்சுமி என்பவர், சிம்பு பாடிய பீப் பாடலை ஆதரித்து கருத்து தெரிவித்தார். இதையடுத்து வழக்கறிஞர் தமிழ் இராசேந்திரன், “சிம்புவிடம்…

போட்டு தாக்கவா ஒட்டிக்கவா கட்டிக்கவா!: ரசிகர்களை மயக்கும் இசைஞானி

இசைஞானி இளையராஜாவின் ஆயிரமாவது படமான தாரைதப்பட்டையை ரசிகர்கள் ஆர்வத்தோடு எதிர்பார்த்து காத்திருந்தார்கள். நேற்று இசை வெளியானது.. வழக்கம் போலவே ராஜாங்கம் நடத்தியிருக்கிறார் ராஜா. அதுவும் பிரசன்னா, மானசி…

நோட்டீஸ் அனுப்பும் நடிகர் சங்கம்! போட்டுத்தாக்கும் ராதிகா!

பீப் பாடல் விவகாரத்தில் நடிகர் சிம்புவுக்கு ஆதரவு தராமல், நடிகர் சங்கம் ஏமாற்றிவிட்டது என்று ராதிகா கூறியதற்கு நடிகர் சங்க நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். நடிகர்…

சரத் மீது சட்டப்படி நடவடிக்கை! : கார்த்தி எச்சரிக்கை!

“சரத்குமார் தலைமையிலான நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகள் முழுமையான கணக்கு காட்டவில்லை. இதுகுறித்து பலமுறை கடிதங்கள் அனுப்பியும் பலனில்லை. தேர்தல் முடிந்து, 15 நாட்களில் கணக்கு கொடுப்பதாக…

ராஜேந்தர் வீட்டு முன் மறியல் செய்த யானை! : ராமண்ணா

ராஜேந்தர் தலைமறைவான சம்பவம் பற்றி எழுதியதற்கு ஏக ரெஸ்பான்ஸ். இன்று போன் செய்த கொக்கு சாரிடம் இதை சொன்னேன். “அப்படியா.. இதோ இன்னொரு சம்பவம் சொல்றேன்.. அதையும்…

அனைவர்க்கும் நலம் பயக்கும் ஆருத்ரா தரிசனம்

இன்று ஆருத்ரா தரிசனம் என்பதை அனைவரும் அறிவோம். ஆனால், ஆருத்ரா தரிசனம் என்றால் என்னவென்று எத்தனை பேருக்குத் தெரியும்? பஞ்ச பூதங்களான நிலம், நீர், காற்று, நெருப்பு,…