Author: A.T.S Pandian

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 8

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும் போவான் போகின்றாரை போகாமல் காத்துன்னை கூவுவான் வந்துநின்றோம் கோது கலமுடைய பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு…

இன்று: 3 : பானுமதி நினைவு நாள் (2005)

பி. பானுமதி பல மொழிகளில் நடித்த புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகை, இயக்குனர், இசையமைப்பாளர், பாடகி, தயாரிப்பாளர், எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர் என பல்வேறு திரைத்துறைகளில் சிறப்புற்று…

இன்று: 2 : எம்.ஜி.ஆர். நினைவு நாள் (1987)

மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் என்கிற எம்.ஜி.ஆர், தமிழ்த் திரைப்பட நடிகராகவும் 1977 முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் (மூன்று முறை ) முதலமைச்சராகவும் இருந்தார். தொடக்க காலத்தில்…

இன்று: 1 : தந்தை பெரியார் நினைவுநாள் (1971)

பெரியார் என்று அறியப்படும் ஈ. வெ. இராமசாமி சமுதாயத்தில் நிலவும் மூட நம்பிக்கைகளை அகற்ற அயராது போராடியவர். வசதியான, முற்பட்ட சாதியாகக் கருதப்பட்ட சமூகத்தில் பிறந்திருந்தும், சாதிக்…

உலகக்கோப்பை: இளையோர் அணியும் சாதனை படைக்கும்!

பங்களாதேஷில் வரும் ஜனவரி 22 முதல் பிப்ரவரி 14-ம் தேதி வரை நடைபெறும் ஐசிசி அண்டர்-19 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன்…

பொங்கலுக்குள் புதுத்தலைவர்?: பாஜக பரபரப்பு

2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு கட்சிகள் ஆயத்தமாகி வரும் நிலையில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியை வழிநடத்தும் தலைமைப் பொறுப்பை யாருக்கு அளிப்பது என்பதை விரைவில் முடிவு செய்ய…

நடிகைகள் ஒன்றும் தெரியாதவர்களா?: வெடிக்கும் அனுஷ்கா சர்மா,

அனுஷ்கா சர்மாவுக்கு எந்த ஹீரோ மீது என்ன கோபமோ.. சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் பொறிந்துதள்ளிவிட்டார். ‘‘தைரியமான பெண்ணை திரை உலகில் யாருக்கும் பிடிப்பதில்லை. இந்தியாவில் எல்லோரது ரசனையும்…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 7

கீசுகீ சென்றெங்கும் ஆனைச்சாத் தன்கலந்து பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப்பெண்ணே! காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால் ஓசை படுத்தத் தயிரரவம் கேட்டிலையோ?…

திருப்பாவை பாடுவோம்: மார்கழி 6

புள்ளும் சிலம்பினகாண்; புள்ளரையன் கோயிலில் வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ? பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு, கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி, வெள்ளத்தரவில் துயிலமர்ந்த வித்தினை, உள்ளத்துக்…