ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் 25-ம் தேதி பந்த்
காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாத தலைவன் புர்கான் வானி சுட்டு கொல்லப்பட்ட பிறகு அங்கு கலவரம் நீடித்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே…
காஷ்மீர்: காஷ்மீரில் தீவிரவாத தலைவன் புர்கான் வானி சுட்டு கொல்லப்பட்ட பிறகு அங்கு கலவரம் நீடித்து வருகிறது. காஷ்மீர் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே பொதுமக்களுக்கும், போலீசாருக்கும் இடையே…
சென்னை: மாயாவதி பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்த பா.ஜ. தலைவரை உடனே கட்சியை விட்டு நீக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா கடும் கண்டனத்தை தெரிவித்து…
டெல்லி: குஜராத்தில் பசுவை கொன்றதாக 4 தலித் இளைஞர்கள் தாக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த பிரச்சினை காரணமாக அமளி ஏற்பட்டு நாடாளுமன்றம் இன்று நாள் முழுவதும்…
சென்னை: தமிழக முதல்வர் ஜெயலலிதாவை ஜெர்மன் தூதர் இன்று தலைமை செயலகத்தில் சந்தித்து பேசினார். அப்போது ஜெர்மனி உதவியுடன் தமிழ்நாட்டில சிறப்பான திட்டங்கள் செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.…
வாஷிங்டன்: அமெரிக்காவின் நாசா ஆராய்ச்சி மையம் விண்வெளியை பற்றி ஆராய்ந்து வருகிறது. நாசாவின் கெப்லர் விண்வெளி தொலைநோக்கி மூலம் சர்வதேச வானியல் குழுவினர் விண்வெளியை ஆராய்ச்சி செய்தனர்.…
கரூர்: கருரை அடுத்த அரவக்குறிச்சி பைபாஸ் ரோட்டில் 2 கண்டெய்னர் லாரிகள் நேற்று முதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று…
சென்னை: தமிழக சட்டசபை நாளை கூடுகிறது. காலை 11 மணிக்கு திருத்திய தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். சட்டசபை தேர்தல் முடிந்து புதிய…
சென்னை: ராஜீவ் கொலை வழக்கு கைதி நளினி, தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தாக்கல் செய்யப்பட மனு முடித்து வைக்கப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால்…
சிரியா: சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பினர் மீது போடப்பட்ட குண்டு, பொதுமக்கள் மத்தியில் விழுந்ததால் 56 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும்…
சவுத்போர்ட்: உலக அழகன் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற இந்தியர் முதன் முதலாக உலக அழகனாக தேர்ந்து எடுக்கப்பட்டு உள்ளார். இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுத்போர்ட்…