Author: A.T.S Pandian

கால்டாக்சி ஓட்டுனர்கள் வாழ்வும்.. ஆணாதிக்கக் காதலர்களும்.. அப்பணசாமி.

பொதுவாக எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்துபவர்கள் கூறும் முக்கிய ஆலோசனை – பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்துங்கள் என்பதுதான். பொதுப்போக்குவரத்து என்பது சிற்றுந்து, பேருந்து, ரயில், மெட்ரோ, எம்.ஆர்.டிபி போன்றவை.…

தங்கம் வெல்வதே எனது கனவு-இலக்கு! பி.வி.சிந்து!!

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வது எனது கனவு என்று இந்திய பேட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்து கூறி உள்ளார். நேற்று நடைபெற்ற அரைஇறுதி போட்டியில்…

ஒலிம்பிக் பேட்மின்டன்: தங்கம் வெல்வார் பி.வி.சிந்து..!?

ரியோ டி ஜெனிரோ : நேற்று நடைபெற்ற ஒலிம்பிக் பேட்மின்டன் மகளிர் ஒற்றையர் பிரிவில் சிந்து அரை இறுதியில் வெற்றி பெற்ற இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார்.…

அமெரிக்க வீரர்களை தடுத்து நிறுத்திய பிரேசில் அதிகாரிகள்!

ரியோடிஜெனிரோ: பிரேசிலில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொண்ட அமெரிக்க நீச்சல் வீரர்கள் நாடு திரும்ப முடிவு செய்து பிரேசில் விமான நிலையம் வந்தனர். ஆனால் அவர்கள்…

தங்கம் விலை 24ஆயிரத்தை எட்டுகிறது…!

சென்னை : காலையில் உயர்ந்திருந்த தங்கம் விலை, மாலையில் சற்று குறைந்து காணப்பட்டது. இன்றைய மாலை நேர நிலவரப்படி சென்னையில் ஒரு கிராம் (22 காரட்) ஆபரண…

திருச்சி உருக்காலை: ஐடிஐ முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு!

திருச்சி: திருச்சியில் செயல்பட்டு வரும் உருக்காலைக்கு 10வது முடித்தவர்கள், ஐடிஐ முடித்தவர்கள் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கலாம். திருச்சியில் செயல்பட்டு வரும் உருக்கு (Heavy Alloy Penetrator) ஆலையில் 2016…

சம்பா சாகுபடி:  விவசாயிகளுக்கு மானியம்! சட்டசபையில் முதல்வர் அறிவிப்பு!!

சென்னை: டெல்டா பகுதி விவசாயகிளுக்கு சம்பா சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா…

உனா நகர்: தலித்கள் போராட்டம்! தகிக்கும் குஜராத்!!

உனா: குஜராத்தில் தலித் மக்களின் போராட்டம் தொடந்து வருகிறது. இதன் காரணமாக உனா நகர் பகுதி பதட்டமாக காணப்படுகிறது. குஜராத் மாநிலம் கிர் சோம்நாத் மாவட்டம் உனா…

வண்டலூர் புறநகர் பேருந்து நிலையம்:  கூடுவாஞ்சேரிக்கு மாற்றம்!

சென்னை: சென்னை அருகே வண்டலூரில் அமையவிருந்த புறநகர் பேருந்து நிலையம் கூடுவாஞ்சேரிக்கு மாற்றப்படுவதாக சட்டசபையில் அமைச்சர் தெரிவித்தார். தமிழக சட்டசபையில் இன்று நடைபெற்ற நகர்புற வளர்ச்சிதுறை மானிய…