Author: A.T.S Pandian

நக்சலைட்டுகள்-பாதுகாப்பு படையினர் மோதல்! நக்சலைட்டு பலி!!

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நக்சலைட் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை சுக்மா மாவட்டத்தில் உள்ள பெய்ஜி பகுதியில்…

மெரினாவில் பாய்மரப் படகு அகாடமி: ஜெயலலிதா அறிவிப்பு!

சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு அகாடமி அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டசபை இன்றைய கூட்டத்தில் விதி 110ன் கீழ் முதல்வர்…

கொளத்தூர் ஆய்வு: மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் செய்து தர ஸ்டாலின் உறுதி!

கொளத்தூர்: கொளத்தூர் தொகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிகளில் அடிப்படை வசதிகள் இல்லை. அதை தனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து நிறைவேற்றி தருவதாக ஸ்டாலின் கூறினார். ஸ்டாலின் இன்று…

ரெயில் கொள்ளை: தடயங்கள் சிக்கின! சிபிசிஐடி தகவல்!!

சென்னை: இந்தியாவையே பரபரப்புக்கு உள்ளாக்கிய சேலம் – சென்னை ரெயிலில் பணம் கொள்ளை போன விவகாரத்தில் முக்கிய தடயங்கள் சிக்கி உள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்து உள்ளனர்.…

அவதூறு வழக்கு: ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்றம் குட்டு!

புதுடெல்லி: தேமுதிக தலைவர் விஜயகாந்த்மீது தொடரப்பட்ட அவதூறு வழக்குக்கு ஜாமின் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடுத்தக்கட்ட விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, உச்ச நீதிமன்ற…

'பாதி நகரமே காலி' இத்தாலியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! (படங்கள்)

இத்தாலியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பாதி நகரமே காலியாகி உள்ளதாக அமட்ரிஸ் நகர மேயர் தெரிவித்து உள்ளார். நிலநடுக்கம் குறித்து, இத்தாலி அமட்ரிஸ் நகர மேயர்…

இத்தாலியில் பயங்கர நிலநடுக்கம்! 6.2 ரிக்டர் அளவு! 6 பேர் சாவு!!

இத்தாலியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.2 ஆக பதிவாகி உள்ளது. ,இதில் 6 பேர் இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. கட்டிடங்கள்…

அரசு பள்ளி ஆசிரியர்கள் கிலி: ' விரல் ரேகை' வருகை பதிவு!

சென்னை: அரசு பள்ளி ஆசிரியர்களின் வருகை பதிவேட்டை கண்காணிக்க பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா கூறினார். பெரும்பாலான அரசு பள்ளி ஆசிரியர்கள் சரியான…

லஞ்சம் கொடுத்தாலும் சிறை! மத்தியஅரசு அதிரடி சட்டம்!!

புதுடில்லி: லஞ்சம் கொடுப்பவர்களுக்கும் சிறை தண்டனை அளிக்கும் வகையில் சட்ட திருத்த மசோதா ராஜ்யசபா தேர்வுகுழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. இந்த சட்ட திருத்தம் தவறாக பயன்படுத்த…

போலி முன்ஜாமீன்: நேரில் ஆஜராக சசிகலாபுஷ்பாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு!

மதுரை: முன்ஜாமின் மனு போலியாக தாக்கல் செய்யப்பட்டதாக அரசு தரப்பில் வாதிடப்பட்டதால், சசிகலாபுஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மதுரை ஐகோர்ட்டு கிளையில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்…