Author: A.T.S Pandian

மார்ச் 31ந்தேதி மகாவீர் ஜெயந்தி: டாஸ்மாக்  மதுக்கடைகளுக்கு விடுமுறை

சென்னை: மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மார்ச் 31ந்தேதி மதுபானங்கள் விற்பனை செய்யக்கூடாது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மார்ச் 31ந்தேதி மகாவீர் ஜெயந்தி கொண்டாடப்படுகிறது. அன்றைய…

மதுரை மத்திய தொகுதியில் களமிறங்குகிறார் இயக்குனர் சுந்தர் சி….?

சென்னை: பிரபல இயக்குனரும், நடிகையும் பாஜக பிரமுகருமான குஷ்வின் கணவருமான சுந்தர் சி, மதுரை மத்திய தொகுதியில் களமிறங்குகிறார். இவர் புதிய நீதிக்கட்சி சார்பில் களமிறங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.…

முன்னாள் பிரதமர் சர்மா ஒலி கைது: நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா பதவி ஏற்ற 38 மணி நேரத்தில் அதிரடி நடவடிக்கை

காத்மாண்டு: நேபாளத்தின் புதிய பிரதமராக பாலேந்திர ஷா நேற்று முன்தினம் (மார்ச் 26) ஏ ற்ற 36 மணி நேரத்தில் முன்னாள் பிரதமர் ஒலியை கைது செய்து…

காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் ராஜினாமா

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட தமாகா தலைவர் மலையூர் வி.புருஷோத்தமன், கட்சிப் பதவியை ராஜினாமா செய் துள்ளார். இது கட்சியினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜிகே வாசன் தலைமையிலான…

திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான காரில் ரூ. 60லட்சம் பணம்! தேர்தல் பறக்கும் படையினர் விசாரணை…

சென்னை: வேப்பேரி சூளை பகுதியில் தேர்தல் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த பகுதியில் வந்த திமுக எம்.பி ஜெகத்ரட்சகனுக்கு சொந்தமான காரில் ரூ. 60லட்சம் பணம் கட்டுக்கட்டாக…

மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஊழல்! சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு…

மதுரை: மதுரை காமராஜா் பல்கலைக்கழக ஊழல் முறைகேடுகள் குறித்து விசாரிக்க சிபிஐக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சோ்ந்த வெங்கடேசன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில்…

நாளை ஒரே மேடையில் 234 வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைக்கிறார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலையொட்டி, தவெக தலைவர் விஜய் நாளை (மார்ச் 29) சென்னையின் நட்சத்திர ஓட்டலில், ஒரே மேடையில் தமிழ்நாட்டின் 234 வேட்பாளர்கள் மற்றும் புதுச்சேரி…

பெங்களுருவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது ஐபிஎல் திருவிழா…

பெங்களூரு: ஐபிஎல் திருவிழா பெங்களுருவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் இன்று மாலை ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகிறது. இன்றைய (மார்ச்…

சானிட்டரி நாப்கின், டயப்பர்களில் நச்சு ரசாயனங்கள்! மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு…

சென்னை: நோய்களை உருவாக்கும் நச்சு ரசாயனங்கள் சானிட்டரி நாப்கின், டயப்பர்களில் பயன்படுத்துவது குறித்து, மத்தியஅரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாட்டில் பெருகி வரும் புற்றுநோய் உள்பட…

பாலியல் புகார்: அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல் பாபு கைது!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக மாணவியின் பாலியல் புகாருக்கு ஆளான அண்ணா பல்கலை. பேராசிரியர் ஞானவேல்பாபு ஏற்கனவே இடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை காவல்துறையினர் நெல்லையில் கைது…