Author: A.T.S Pandian

விகடன் இணையதள முடக்கத்தை நீக்குங்கள்! மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவு…

சென்னை: விகடன் இணையதளத்தை மத்தியஅரசு முடக்கியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் , சம்பந்தப்பட்ட கார்ட்டூன்களை தடை செய்யுமாறு விகடன் நிறுவனத்துக்கு அறிவுறுத்தியதுடன், இணையதளம்…

உறுதிமொழி எடுத்தபோது, நகராட்சி தலைவியின் வளையலை உருவிய விவகாரம்: கவுன்சிலர் ஜாகிர் உசேன் விளக்கம்!

நீலகிரி: உறுதிமொழி எடுத்தபோது, நகராட்சி தலைவியின் வளையலை உருவிய விவகாரம் குறித்து கவுன்சிலர் ஜாகிர் உசேன் விளக்கம் தெரிவித்துள்ளார். வளையலை உருவ வில்லை, தலைவியின் கையை பிடித்து…

தமிழகத்தில் அதிமுக ஆட்சி கண்டிப்பாக மலரும்! சசிகலா நம்பிக்கை…

திருவண்ணாமலை: மத்திய அரசுடன் சண்டை போடவா உங்களிடம் மக்கள் ஆட்சியை கொடுத்தார்கள்? என கேள்வி எழுப்பிய சசிகலா, விரைவில் தமிழகத்தில் அதிமுக ஆட்சி கண்டிப்பாக மலரும், இதில்…

மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய முன்னாள் கவர்னர் தமிழிசை கைது! காவல்துறை நடவடிக்கை

சென்னை: மும்மொழி கொள்கைக்கு ஆதரவாக பொதுமக்களிடம் கையெழுத்து வாங்கிய முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனை சென்னை மாநகர காவல்துறை வலுக்கட்டாயமாக கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளது. இது…

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி: தி.மு.க. பிரமுகர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இரு பெண் குழந்தைகளுடன் போலீஸ் நிலையம் முன்பு கைம்பெண் தர்ணா…

திண்டுக்கல்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய திமுக பிரமுகர்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கைம்பெண் ஒருவர் தனது இரு சிறு பெண் குழந்தைகளுடன்…

“அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது”! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மறைந்த பேரறிஞர் அண்ணா தலைமையிலான திமுக அரசு இன்று பதவி ஏற்றநாளை சுட்டிக்காட்டி, “அண்ணா அமர்ந்தார், தமிழ்நாடு எழுந்தது” எஎன முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரறிஞர்…

இது இந்தியாவின் பெருமை: லண்டனில் வெளியிட உள்ள சிம்பொனி இசை விருந்து உலகிலேயே தலைசிறந்ததாக இருக்கும்! இளையராஜா

சென்னை: இசைஞானி இளையராஜா சிம்பொனி இசை நிகழ்ச்சிக்காக இன்று லண்டன் புறப்பட்டார். சென்னை விமான நிலையத்தில் நிருபர்களை சந்தித்துப் பேசினார். அப்போது, லண்டனில் வெளியிட உள்ள இசை…

கலைஞர் கனவு இல்லம் திட்ட முறைகேடு: ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய திமுகவினர்… இது கள்ளக்குறிச்சி சம்பவம்…

கள்ளக்குறிச்சி: கலைஞர் கனவு இல்லம் திட்ட முறைகேடு நடைபெறுவதாக கூறி கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்குட்பட்ட திருநாவலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு திமுகவினர் போராட்டம் நடத்தினர். இது பெரும்…

அசோக் எங்கே? கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்களில் வீடுகளில் அமலாக்கத் துறை அதிரடி சோதனை….

கரூர்: தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் 3 பேர் வீடுகளில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை 9 மணி முதல் அதிரடியாக சோதனை…

டெல்லி ரயில்நிலைய ரயில்வே கூலிகளை சந்தித்த ராகுல்காந்தி – வீடியோ

டெல்லி: டெல்லி ரயில் நிலையத்தில் ரயில்வே கூலித் தொழிலாளர்களை சந்தித்து உரையாடிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அவர்களின் உரிமைகளுக்காக போராடுவேன் என கூறினார். கும்பமேளாவின்போது டெல்லி ரயில்நிலையத்தில்…