நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்….
டெல்லி: மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை விண்ணப்பம் பதிவு செய்யாதவர்கள், இன்று இரவுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.…
டெல்லி: மே மாதம் நடைபெற உள்ள நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள். இதுவரை விண்ணப்பம் பதிவு செய்யாதவர்கள், இன்று இரவுக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.…
சென்னை: தமிழ்நாடு அரசின் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் 2ஆவது நாளாக அமலாக்கத்துறை ரெய்டு. தொடர்ந்து வருகிறது. மேலும் டாஸ்மாக் நிறுவனத்துக்கு மது தயாரித்து வழங்கும் நிறுவனங்களிலும் சோதனை…
சென்னை : மரம் அமைதியை விரும்பலாம், ஆனால் காற்றின் வேகம் குறையாது. இது பிடிவாதம் அல்ல, மொழிக்கொள்கையின் தெளிவு என மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து முதலமைச்சர்…
கோவை: கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராக முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிக்கு சிபிசிஐடி சம்மன் அனுப்பி உள்ளது. கொடநாடு…
சென்னை; “தமிழ் மொழியை ஆட்சிமொழியாக்கிட எது தடுக்கிறது?” ஆண்டுதோறும் செப்டம்பர் 14ஆம் நாளை ‘இந்தி திவாஸ்’ என்ற பெயரில்கொண்டாடுகிறது. ‘இந்தி திவாஸ்’ என்று கொண்டாடப்படுவது போல, எட்டாவது…
சென்னை: தமிழ்நாட்டில் சொத்து மற்றும் மனித உடலுக்கு எதிரான வழக்குகள் 2024ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவு குறைந்திருப்பதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக…
சென்னை: தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் உள்ளது என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடந்த 24மணி நேர குற்றச்சம்பவங்களை சுட்டிக்காடி விமர்சனம் செய்துள்ளார். சட்டம்…
சென்னை: திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகன், டாஸ்மாக் அலுவலகம், டாஸ்மாக் மதுபான தயாரிப்பு நிறுவனம் மற்றும் அலுவலகங்களில் என பல இடங்களில் அமலாக்கத்துறை…
டெல்லி: வருமானம் தொடர்பாக, வருமான வரித் துறையினர் இனி தனிநபர் இமெயில், சமூக வலைத்தளங்களை அனுமதியின்றி ஆய்வு செய்யும் வகையில் மத்தியஅரசு அனுமதி வழங்கி உள்ளது. இதற்கு…
மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஓப்பன் டாக்….
அமராவதி: மும்மொழி கொள்கை, தொகுதி மறு சீரமைப்பு குறித்து ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தனது கருத்தை ஆணித்தரமாக வெளியிட்டு உள்ளார். தமிழ்நாட்டில் மும்மொழி கொள்கைக்கு எதிர்ப்பு…