Author: A.T.S Pandian

EOS-N1 மிஷன்: வெற்றிகரமாக ஏவப்பட்டது PSLV-C62

ஸ்ரீஹரிகோட்டா: ஸ்ரீஹரிகோட்டாவின் SDSC-SHAR இலிருந்து EOS-N1 மிஷன் வெற்றிகரமாக ஏவப்பட்டது என இஸ்ரோ தெரிவித்து உள்ளது. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவன் ஆய்வு மையத்தின் முதலாவது ஏவுதளத்தில்…

தமிழ்நாட்டில் ஜனவரி 11ந்தேதி வரை 1,86,23,426 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு ரூ.3,000 விநியோகம்!

சென்னை: தமிழ்நாட்டில் ஜனவரி 11ந்தேதி வரை 1,86,23,426 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3000 ரொக்கம் விநியோகிகப்பட்டு உள்ளதாக உணவுத்துறை அமைச்சர் பெரிய கருப்பன் தெரிவித்து உள்ளார்.…

மெரினா கடற்பரப்பில் குப்பைகள் போட்டால் ரூ.5000 அபராதம்! சென்னை மாநகராட்சி அதிரடி

சென்னை: மெரினா கடற்பரப்பில் குப்பைகள் போட்டால் ரூ.5000 அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி அதிரடி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. மெரினா மற்றும் சென்னையில் உள்ள கடற்கரையில்…

கடலூா், அரியலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில் கனமழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் தகவல்…

சென்னை: மன்னாா் வளைகுடா பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சியாக நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று கடலூா், அரியலூா், மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களில்…

பொங்கல் பண்டிகையையொட்டி இதுவரை சென்னையில் இருந்து 3.58 லட்சம் போ் பயணம்!

சென்னை: தமிழர்களின் அறுவடை திருநாளான பொங்கல் பண்டிகை வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னையில் இருந்து இதுவரை 3.58 லட்சம் போ் பயணித்துள்ளதாக அரசு போக்குவரத்துக்…

மீட்கப்படுமா? சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலை. ஆக்கிரத்துள்ள 31ஏக்கர் நிலத்தை மீட்க அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு….

சென்னை: தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம் ஆக்கிரமித்துள்ள திறந்தவெளி சிறைச்சாலைக்காக ஒதுக்கப்பட்ட அரசு நிலத்தை மீட்க அரசுக்கு உயா்நீதிமன்றம் உத்தரவிட்ட உள்ளது. தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலை பல்கலைக்கழகம்…

கரூர் 41பேர் பலி சம்பவம்: இன்று சிபிஐ விசாரணைக்கு ஆஜராக டெல்லி சென்றார் தவெக தலைவர் விஜய்…

சென்னை: தவெக தலைவர் விஜயின் கருர் பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவத்தில், விஜய் இன்று டெல்லியில் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகிறார்.…

இலங்கைத் தமிழர்கள் விவகாரம்: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்…

சென்னை: இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம் எழுதி உள்ளார். அதில், இலங்கைத் தமிழர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை களைந்திட உரிய தூதரக நடவடிக்கை தேவை…

பிப்ரவரியில் தொடங்குகிறது வடபழனி – பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை….

சென்னை: சென்னை புறநகர் மக்களின் பெரும் எதிர்பார்ப்பான, பூந்தமல்லி புறவழிச்சாலையிலிருந்து வடபழனி வரையிலான மெட்ரோ இரயில் சேவைகள் பிப்ரவரியில் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என சென்னை மெட்ரோ…

பொது இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டினால் ரூ.1 லட்சம் அபராதம்!

சென்னை: சென்னையில் பொது இடங்களில் உள்ள மரங்களை அனுமதியின்றி வெட்டுபவர்களுக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னையில் பொது இடங்களில் உள்ள…