Author: A.T.S Pandian

இருதரப்பு மோதல் காரணமாக மூடப்பட்ட திரௌபதி அம்மன் கோயில் விரைவில் திறப்பு! அமைச்சர் சேகர் பாபு தகவல்

விழுப்புரம்: இரு தரப்பு மோதல் காரணமாக தமிழ்நாடு அரசால் சீல் வைக்கப்பட்ட விழுப்புரம் திரவுபதி அம்மன்கோவில் இன்னும் ஒரு வாரத்தில் திறக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருவதாக…

உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் தேரோட்டம் – ஏப்ரல் 7ந்தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு…

திருவாரூர்: உலகப்புகழ்பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டம் ஏப்ரல் 7ந்தேதி கோலாகலமாக நடைபெற உள்ள நிலையில், அன்றைய தினம் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சி…

ஏப்ரல் 4ந்தேதி மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேம்! யாகசாலை பூஜைகள் தொடங்கின…

கோவை: மருதமலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா ஏப்ரல் 4ந்தேதி நடைபெற உள்ள நிலையில், யாக சாலை பூஜைகள் நேற்று மாலை முதல் தொடங்கி…

கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம்! முதலமைச்சர் ஸ்டாலின்…

சென்னை: கோடை வெயிலால் தவிக்கும் பறவைகளுக்கு நீரும் உணவும் கொடையளிப்போம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் கோடை காலம் தொடங்கியது முதலே இதுவரை இல்லாத அளவுக்கு…

தர்ப்பூசணி பழத்தில் ஊசி செலுத்தினால் கடும் நடவடிக்கை! அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடும் எச்சரிக்கை!

சென்னை: “தர்ப்பூசணி பழத்தில் ஊசி செலுத்தினால் கடும் நடவடிக்கை” என தமிழ்நாடு சுகாதாரத்துறை அஅமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார். தர்ப்பூசணி பழத்தைப் பொறுத்தவரை நல்ல நீர்ச்சத்து உள்ள…

சலுகைகளை வலியுத்தி ஏப்ரல் 15ம் தேதி கோட்டை நோக்கி பேரணி! அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு

சென்னை: அங்கன்வாடி பணியாளர்களுக்கான சலுகைகளை வலியுறுத்தி கோட்டை நோக்கி 15ம் தேதி அணிவகுப்பு பேரணி நடத்தப்போவதாக தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் சங்கம் அறிவித்து உள்ளது. இதுகுறித்து,…

தமிழகத்தில் 7 புதிய நகராட்சிகள் உதயம்! அரசிதழில் அரசாணை வெளியீடு

சென்னை: தமிழ்நாட்டில் தமிழகத்தில் 7 புதிய நகராட்சிகள் உதயமாகிறது. அதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 2011 மக்கள் தொகை கண்கெடுப்பின்படி, மக்கள் தொகை…

1 முதல் 5ஆம் வகுப்புகளுக்கு ஆண்டிறுதி தேர்வுக்கான புதிய தேதி அறிவிப்பு! தொடக்கக் கல்வி இயக்குநரகம் அறிவிப்பு!

சென்னை: கோடை வெயில் தாக்கம் காரணமாக 1 முதல் 5ம் வகுப்பு ஆண்டு இறுதித்தேர்வுகளை தேதிகளை மீண்டும் மாற்றி தொடக்கக் கல்வித்துறைஅறிவித்து உள்ளது. தொடக்கல்வித்துறை சார்பில், நடப்பாண்டு…

நாளை முதல் பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால் சிறப்பு சலுகை! தமிழ்நாடு அரசு அரசாணை!

சென்னை: “பெண்கள் பெயரில் சொத்துக்களை பதிந்தால் சிறப்பு சலுகை” அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுஉள்ளது. இந்தபுதிய சலுகை நாளை முதல் அமலுக்கு வருகிறது. பெண்கள் பெயரில்…

இன்று வங்கிகள் வழக்கம்போல் செயல்படும்! ரிசர்வ் வங்கி அறிவிப்பு…

டெல்லி: இன்று அனைத்து வங்கிகளும் வழக்கம்போல செயல்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. அரசுக்கு செலுத்த வேண்டிய வரி, கட்டணங்கள் ஆகியவற்றை அன்றைய தினம்…