Author: A.T.S Pandian

கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை! உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில்!

சென்னை: கருணை அடிப்படையில் பெண் வாரிசுகளுக்கு மட்டுமே அங்கன்வாடி வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும், அதுதொடர்பான அரசாணை இன்னும் அமலில் தான் உள்ளது என தமிழக அரசு…

2020 டெல்லி வன்முறை வழக்கு: பா.ஜ.க அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: தலைநகர் டெல்லியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நடைபெற்ற இரு தரப்புக்கான வன்முறை தொடர்பான வழக்கில், பா.ஜ.க அமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய டெல்லி…

‘எம்புரான்’ சர்ச்சை: வன்முறை ஏதும் நிகழாததால் தடை விதிக்க முடியாது என நீதிபதி உத்தரவு…

திருவனந்தபுரம்: கேரள உயர்நீதிமன்றம் ‘எம்பூரான்’ திரைப்படத்தை தடை செய்ய மறுத்துவிட்டது; இந்த படத்தின்மூலம், எதாவது ஒரு வன்முறை சம்பவம் நடந்ததா? என கேள்வி எழுப்பியதுடன், படம் வன்முறையைத்…

முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா சதி – எம்புரான் திரைப்படத்துக்கு தடை விதியுங்கள்! திமுக அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

சென்னை: எம்புரான் திரைப்படத்தின் முல்லை பெரியாறு அணையை உடைக்க கேரளா சதி என்றும், அந்த படத்தை தமிழ்நாட்டில் திரையிடலை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும். என…

வக்பு வாரிய திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல்! பா.ஜ.க. எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு!

டெல்லி: திருத்தப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் இன்று மீண்டும் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதையடுத்து, பாஜக எம்.பிக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அக்கட்சியின்…

எம்புரான் படத்தில் ‘முல்லை பெரியாறு’ குறித்து சர்ச்சை: தமிழ்நாடு அரசு மவுனம் – விவசாயிகள் கொந்தளிப்பு

சென்னை: கேரளாவில் வெளியாகி உள்ள எம்புரான் படத்தில் முல்லை பெரியாறு அணை மற்றும் குஜராத் கலவரம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் காட்சிகள் உள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. தமிழ்நாடு…

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை! போக்சோ வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை தேவையில்லை பாலியல் வன்கொடுமை நடந்திருந்தால் அல்லது பாதிக்கப்பட்டவருக்கு காயங்கள் ஏற்பட்டிருந்தால் மட்டுமே மருத்துவ பரிசோதனை தேவைப்படும் என்று போக்சோ வழக்கை…

தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும்! பாஜக உறுப்பினரின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில்

சென்னை: தமிழ்நாட்டின் தலைநகரை திருச்சிக்கு மாற்ற வேண்டும் என பாஜக உறுப்பினரின் கேள்விக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பதில் கூறினார். அப்போது, உறுப்பினரின் கேள்வி குறித்து பரிசீலிப்போம் என்றார்.…

இந்த ஆண்டு இறுதிக்குள் மேலும் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும்! பேரவையில் அமைச்சர் தகவல்…

சென்னை: இந்த ஆண்டு இறுதிக்குள் 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள் திறக்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார். தமிழ்நாடு சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்ற…

டாஸ்மாக் ரெய்டு எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு: விசாரணை 9-ந்தேதிக்கு ஒத்திவைப்பு

சென்னை: சென்னையில் டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை 3 நாள் தொடர் சோதனை நடத்தி, ரூ.1000 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றுள்ளதாக அறிவிப்பு வெளியிட்டதை எதிர்த்து தமிழ்நாடு…