Author: A.T.S Pandian

ரூ. 1.76 லட்சம் கோடி 2ஜி மோசடி வழக்கு: திமுக எம்.பி.க்கள் ராஜா, கனிமீதான வழக்கு இன்றுமுதல் விசாரணை…

டெல்லி: திமுக எம்.பி.க்கள் ராஜா, கனிமொழி மீதான ரூ. 1.76 லட்சம் கோடி 2ஜி மோசடி தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு டெல்லி உயர்நீதி மன்றத்தில் இன்றுமுதல் விசாரணை…

சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்! இஸ்ரோ தலைவர் நாராயணன் தகவல்

நாகர்கோவில்: சந்திரயான்-5 திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார். இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தனது சொந்த மாவட்டமான,…

மார்ச் 30ந்தேதி தொடங்குகிறது தூத்துக்குடி – திருச்சி இடையே புதிய விமான சேவை!

தூத்துக்குடி: திருச்சி விமான நிலையங்களுக்கு விமான சேவை வருகிற 30ஆம் தேதி தொடங்குகிறது. இதற்கான கால அட்டவணை வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் சென்னைக்கு அடுத்தபடியாக உள்ள பெரிய…

மார்ச் 22 முதல் 4 நாட்கள் வங்கிகள் இயங்காது! பொதுமக்களே உஷார்…

டெல்லி: மார்ச் 24 மற்றும் 25ந்தேதி இந்தியா முழுவதும் வங்கிகள் வேலை நிறுத்தம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. இதனால் வார விடுமுறை நாட்களுடன் சேர்ந்து 4 நாட்கள்…

முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம் – அண்ணாமலை! போலீசே இல்லாமல் தி.மு.க. தொண்டன் உங்களின் போராட்டத்தை தடுப்பான்! அமைச்சர் சேகர்பாபு

சென்னை: முதல்வர் வீட்டை முற்றுகையிடுவோம் என கூறிய அண்ணாமலைக்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் சேகர்பாபு,. போலீசே இல்லாமல் தி.மு.க. தொண்டன் உங்களின் போராட்டத்தை தடுப்பான் என கூறி…

நதிகள், கால்வாய்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய்! ஆய்வு தகவல்களை சுட்டிக்காட்டி ICMR எச்சரிக்கை

டெல்லி: நதிகள், கால்வாய்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் அதிக அளவில் இருப்பதாக ஆய்வு தகவல்களை சுட்டிக்காட்டி இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையமான ICMR எச்சரிக்கை…

தமிழை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்றுங்கள்! முதல்வர் ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: தமிழை பயிற்று மொழியாக்கி சட்டம் இயற்றுங்கள் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். தமிழ்நாட்டில் இன்னும் தமிழ் கட்டாய…

‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

சென்னை: ‘தமிழர் நிதி நிர்வாகம்: தொன்மையும் தொடர்ச்சியும்’ ஆவண நூலை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அத்துடன், அதற்கான சிறப்பு இணையப் பக்கத்தையும் தொடக்கி வைத்தார். சென்னை தலைமைச்செயலகத்தில்…

நம்பிக்கை இல்லா தீர்மானத்தால் வருத்தமில்லை! மீண்டும் இருக்கையில் அமர்ந்தார் சபாநாயகர் அப்பாவு…

சென்னை: அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்த நிலையில், மீண்டும் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்த சபாநாயகர் அப்பாவு, தன்மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தால் தனக்கு…

நடுநிலையோடு செயல்படுபவர்: அப்பாவு மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு…

சென்னை: நடுநிலையோடு செயல்படுபவர் சபாநாயகர் அப்பாவு என அவர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளார். சபாநாயகர் அப்பாவு ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக கடந்த…