Author: A.T.S Pandian

கஜகர்ணம், அஜகர்ணம், கோகர்ணம் என்றால் என்ன?

திருமுருகக் கிருபானந்த வாரியார் சுவாமிகள் நூலில் இருந்து. கஜகர்ணம் : யானை தனது நான்கு கால்களையும் சரியாக ஊன்றி நிற்காது. அதுபோல சில மனிதர்கள் ஒரே விஷயத்தில்…

நேட்டோ படை தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 30 பொதுமக்கள் பலி!

குண்டுஸ் : ஆப்கானிஸ்தானின் வடக்கு மாநிலமான குண்டூசில், தலிபான்களுக்கு எதிரான தாக்குதலின்போது இரண்டு அமெரிக்க வீரர்கள் மற்றும் ஆப்கன் சிறப்பு படையை சேர்ந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர்.…

இந்திய முறை (சித்தா) மருத்துவ கவுன்சிலிங் நாளை தொடக்கம்!

சென்னை, இந்தியமுறை மருத்துவ படிப்புக்கு நாளை ( 5ந்தேதி) கவுன்சலிங் தொடங்கப்படுகிறது. சென்னை, அரும்பாக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சித்த மருத்துவக்கல்லூரியில் கவுன்சிலிங் நடைபெறுகிறது. இந்திய முறை…

வரலாற்றில் இன்று 04.11.2016

வரலாற்றில் இன்று 04.11.2016 நிகழ்வுகள் 1861 – வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஆரம்பிக்கப்பட்டது. 1869 – அறிவியல் இதழ் நேச்சர் முதற்தடவையாக வெளியிடப்பட்டது. 1918 – முதலாம் உலகப்…

3 தொகுதி இடைத்தேர்தல்: 91 வேட்புமனுக்கள் ஏற்பு!

சென்னை: தமிழகத்தில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தலில் 91 வேட்பாளர்களின் வேட்பு மனுக்கள் ஏற்றுகொள்ளப்பட்டு உள்ளது. கடந்த மே மாதம் நடைபெற்ற தமிழக சட்டபேரவை தேர்தலின்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர்…

வானில் இருந்து விழுந்த மர்ம பொருள்: ஆய்வு செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகை!

திண்டுக்கல், ஒட்டன்சத்திரம் அருகே வானில் இருந்து விவசாய நிலத்தில் விழுந்த மர்ம பொருளால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதுகுறித்து ஆராய இஸ்ரோ விஞ்ஞானிகள் வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம்…

பராமரிப்பு பணி: 3 நாட்கள் சென்னை ரயில் சேவையில் மாற்றம்!

சென்னை, சென்னையை அடுத்த பட்டாபிராம் -திருநின்றவூர் இடையே பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் 3 நாட்கள் சென்னை ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவம்பர் 4,5,6 ஆகிய தேதிகளில்…

தமிழக இடைத்தேர்தல்: 3 தொகுதிகளிலும் 19ந்தேதி விடுமுறை!

சென்னை, தமிழகத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் 3 தொகுதிகளிலும் நவம்பர் 19-ம் தேதி பொது விடுமுறை அறிக்கப்பட்டுள்ளது. இதற்கான அரசாணை இன்று வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி…

ஓ.ஆர்.ஓ.பி. பிரச்சினை: ராகுல் மூன்றாவது முறையாக கைது!

டில்லி, ஓ.ஆர்.ஓ.பி. (ONE RANK ONE POST) பிரச்சினை குறித்த இன்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற ராகுல்காந்தி டெல்லி போலீசாரால் தடுத்து…

ஒரே பதவி- ஒரே ஓய்வூதியம் பிரச்சினை: 2 மாதத்தில் தீர்வு! மத்திய அமைச்சர்

டில்லி, ஒரு லட்சம் முன்னாள் வீரர்களின் ஓ.ஆர்.ஓ.பி. பிரச்சனைக்கு 2 மாதத்தில் தீர்வு காணப்படும் என மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர் உறுதி அளித்துள்ளார். ஒரே பதவி…