Author: A.T.S Pandian

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சங்கமம்! நாளை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்…

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை சங்கமம் கலாச்சார கலை நிகழ்ச்சிகளை முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜனவரி 14) மாலை தொடங்கி வைக்கிறார். தமிழர்…

கரூர் சம்பவம்: சிபிஐ விசாரணை முடிந்து சென்னை புறப்பட்டார் தவெக தலைவர் விஜய்…

டெல்லி: கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம் தொடா்பான விசாரணைக்கு நேற்று (ஜனவரி 12ந்தேதி) டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரான விஜயிடம் ஒரு நாள் விசாரணை முடிவடைந்த…

பொங்கல் பண்டிகை: முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து மடல்…

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து மடல் எழுதியுள்ளார். அதில், பொங்கட்டும் மகிழ்ச்சி, வெல்லட்டும் தமிழ்நாடு என கூறி உள்ளார். பொங்கல்…

பொங்கலை முன்னிட்டு போக்குவரத்துதுறை ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு…

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு போக்குவரத்துதுறை ஊழியர்களுக்கு சாதனை ஊக்கத்தொகை அறிவிப்பு‘ வெளியிடப்பட்டு உள்ளது. அதற்காக ரூ. 6.14 கோடி ஒதுக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பொங்கல்…

தமிழகத்தில் தற்போது நடந்து கொண்டிருப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்! சொல்கிறார் செல்வப்பெருந்தகை

சென்னை: தற்போது தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பதும் காங்கிரஸ் ஆட்சிதான்” என்று கூறிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை . ஆட்சி அதிகாரத்தில் பங்கு இல்லை என்ற அமைச்சர்…

தொடர்கிறது இலங்கை கடற்படை அட்டூழியம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேர் கைது!

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படை கைது செய்து, அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்துள்ளது. இது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தமிழக மீனவர்கள்…

தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல்: காங்கிரஸ் சார்பில் மேலிட பார்வையாளர்கள் நியமனம்

டெல்லி: தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அகில இந்திய காங்கிரஸ் சார்பில் மேலிட பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். தமிழ்நாடு உள்பட…

ஆட்சியில் பங்கு? பெண்களின் உரிமைத்தொகை ரூ.1500 ஆக உயர்த்தப்படுகிறது….? அமைச்சர் சூசகம்…

சென்னை: ஆட்சியில் பங்கு இல்லை என்பது அமைச்சர் ஐ. பெரியசாமியின் தனிப்பட்ட கருத்து என காங்கிரஸ் தமிழக தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதற்கு அமைச்சர் ஐ.பெரியசாமி பதில் அளித்துள்ளார்.…

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை: பள்ளிகளுக்கு நாளைமுதல் 5 நாட்கள் விடுமுறை…

சென்னை: தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வரும் 15ந்தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் பள்ளிகளுக்கு நாளைமுதல் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டு…

சென்னையில் தொடங்கியது ஹெலிகாப்டர் சுற்றுலா..!

சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, சென்னை மக்களின் மிகுந்த எதிர்பார்ப்பான ஹெலிகாப்டர் சுற்றுலா தொடங்கி வைக்கப்பட்டு உள்ளது. அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஹெலிகாப்டர் சாகச பயணம் சுற்றுலாவை தொடங்கி…