Author: A.T.S Pandian

5-ந் தேதி தமிழ்நாடு முழுவதும் சாலை மறியல்! விவசாயிகள் சங்கம் அறிவிப்பு!!

மன்னார்குடி, வரும் 5ந்தேதி தமிழகம் முழுவதும் சாலை மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் சங்கத்தின்ர் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் வறட்சி காரணமாக இதுவரை 50க்கும் மேற்பட்ட…

ஓபிஎஸ் – பொன்னார் சந்திப்பு! கோட்டையில் பரபரப்பு!!

சென்னை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கோட்டை யில் இன்று சந்தித்து பேசினார். ஜெயலலிதா மறைந்ததை அடுத்து ஓபிஎஸ் தமிழக முதல்வராக பதவி வகித்து…

ஜல்லிக்கட்டு அனுமதி கோரி நாளை திமுக ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி நாளை (3ந்தேதி) மதுரை அலங்காநல்லூரில் திமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஏற்கனவே திமுக பொருளாளர் ஸ்டாலின், மதுரை அருகே…

மதுரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக விஜயகாந்த் ஆர்ப்பாட்டம்!

சென்னை, ஜல்லிக்கட்டு போட்டிக்கு ஆதரவாக வரும் 9ந்தேதி விஜயகாந்த் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தலைமையில் வரும் 9ந்தேதி, மத்திய…

திருவாரூர் கன்றுக்குட்டிக்கு டிஎன்ஏ சோதனை!

திருவாரூர், திருவாரூர் அருகே கன்றுகுட்டிக்கு டிஎன்ஏ சோதனை நடத்தி போலீசார் முடிவு செய்துள்ளனர். திருவாரூர் அருகே ஜாம்புவானோடை பகுதியை சேர்ந்தவரின் கன்றுகுட்டி தொடர்பாக இரு தரப்பினர் இடையே…

பிசிசிஐ தலைவர், செயலாளர் நீக்கம்! உச்ச நீதிமன்றம் அதிரடி!!

டில்லி, லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாக பிசிசிஐ தலைவர் மற்றும் செயலாளரை அதிரடியாக நீக்கியுள்ளது உச்ச நீதி மன்றம் கிரிக்கெட்ட் வாரியத்தில் நடைபெற்றுவரும் பிரச்சினைகள் குறித்தும், பிசிசிஐ…

அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றி!

ஒடிசா, இன்று நடைபெற்ற அக்னி-4 ஏவுகணை சோதனை வெற்றிகரமாக நடந்தாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒடிசா பலாசோர் என்னும் இடத்தில் 4000-கி.மீ. தொலைவிற்கு அணு ஆயுதம் தாங்கி தாக்குதல் நடத்தும்…

சர்வதேச கேலிக்கு உரியவராகிவிட்டார் மோடி! கெஜ்ரிவால் ஆவேசம்

டில்லி, பிரதமர் மோடி சர்வதேச அளவில் கேலிக்கு உரியவராகிவிட்டார் என டில்லி முதல்வர் தெரிவித்துள்ளார். பணமதிப்பிழப்பையடுத்து, பிரதமர் மோடி சர்வதேச கேலிப்பொருளாகி விட்டார் என டில்லி முதல்வர்…

சாதி, மதம் மூலம் ஓட்டு கேட்பது சட்டவிரோதம் ! சுப்ரீம் கோர்ட்டு சுளீர்!!

டில்லி, சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டப்படி தவறு என்று சுப்ரீம் கோர்ட் கூறியுள்ளது. சாதி மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டவிரோதம்…

ஐந்து மாநில தேர்தல்: தேதி விரைவில் அறிவிப்பு?

டில்லி, 5 மாநில சட்டசபை தேர்தல் தேதியை விரைவில் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் மார்ச் மாதம் சட்டசபையின் பதவி காலம் முடிவடையும்…