Author: A.T.S Pandian

5ந்தேதி நடைபெற இருந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ்! பி.ஆர்.பாண்டியன் அறிவிப்பு

சென்னை, வரும் 5ந்தேதி தமிழகம் முழுவதும் நடைபெற இருந்த விவசாயிகள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக பி.ஆர்.பாண்டியன் தெரிவித்து உள்ளார். பருவமழை பொய்த்துபோனதால் தமிழகம் முழுவதும் விவசாயம் அடியோடு…

விவசாயிகள் தற்கொலை: தமிழக அரசை கண்டித்து 10ந்தேதி பாமக போராட்டம்!

சென்னை, விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை கண்டுகொள்ளாமல், தங்களது பதவிகளை தக்க வைத்துக்கொள்ளவே தமிழக முதல்வரும், அமைச்சர்களும் போராடுகிறார்கள் என்று ராமதாஸ் கூறி உள்ளார். விவசாயிகள் தற்கொலை செய்துகொள்வதை…

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி, திமுக அலங்காநல்லூரில் ஆர்ப்பாட்டம்!

அலங்காநல்லூர், தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியது. ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி அளிக்க கோரி மத்திய மாநில அரசுகளை கண்டித்து,…

சைனா டூ லண்டன்: 12,000 கி.மீ. தூர சரக்கு ரெயிலை இயக்கியது சைனா!

பீஜிங், சைனாவில் இருந்து லண்டன் வரை 12,000 கிலோ மீட்டர் தூரம் செல்லும் சரக்கு ரெயிலை இயக்கியுள்ளது சைனா. சைனாவின் ஏற்றுமதி வருமானத்தை பெருக்கும் முயற்சியாகவும், ஐரோப்பாவுடன்…

துணைவேந்தர் பதவி ரூ.30 கோடி: கவர்னருக்கு அன்புமணி புகார் கடிதம்!

சென்னை, தமிழகத்தில் காலியாக உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்கள் பதவிக்கு, வேந்தர்கள் நியமனம் செய்யப்படுவது நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும் என பாமக எம்.பி. அன்புமணி ராமதாஸ் வேண்டுகோள்…

இன்னோவாவை திரும்ப ஒப்படைத்தார் சம்பத்! திமுகவுக்கு தாவ திட்டமா?

சென்னை, ஜெயலலிதா கொடுத்த இன்னோவா காரை திருப்பி ஒப்படைத்தார் நாஞ்சில் சம்பத். இதன் காரணமாக அவர் திமுகவுக்கு தாவ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கிறது. மதிமுகவில் இருந்து பிரிந்துசென்று,…

ஜன. 7ல் காங். செயற்குழு: உள்ளாட்சி தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசிக்கப்படுமா?

சென்னை, தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் வரும் 7ந்தேதி சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது. தமிக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் மேலிட தலைவர் முகுல் வாஸ்னிக், முன்னாள்…

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு, சனி ஞாயிறு விடுமுறை! நாராயணசாமி

புதுச்சேரி, அரசு சம்பந்தமாக தகவல்களை சமூக வலைதளங்கள் மூலம் பரிமாற தடை விதிக்கப்பட்டுள்ள தாக புதுச்சேரி முதல்வர் தெரிவித்தார். மேலும் அரசு ஊழியர்களுக்கு சனி, ஞாயிறு ஆகிய…

ஜன 1ந்தேதி வரை 562 கோடி கருப்பு பணம் பறிமுதல்! வருமான வரித்துறை

டில்லி, பணமதிபிழப்பு அறிவிக்கப்பட்டதிலிருந்து இதுவரை ரூ.562 கோடி கருப்பு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை அறிவித்து உள்ளது. பணம் மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டதில் இருந்து ஜனவரி 1ந்தேதி…

வங்கிகள் இயல்புநிலை திரும்ப 2 மாதம் ஆகும்! எஸ்பிஐ தலைவர்

மும்பை, வங்ளிகில் பணத்தட்டுபாடுகள் நீங்கி இயல்புநிலை திரும்ப இரண்டு மாதம் ஆகும் என எஸ்.பி.ஐ. தலைவர் கூறியுள்ளார். கடந்த நவம்பர் மாதம் 8-ந் தேதி பணமதிப்பிழப்பு நடவடிக்கையை…