நடிகர் ஓம்புரி கொலையா? போலீசார் புதிய வழக்கு
மும்பை, பிரபல இந்தி நடிகர் ஓம்புரி மரணம் குறித்து போலீசார் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரல இந்தி நடிகர் ஓம் புரி (66) கடந்த வெள்ளிக்கிழமை…
மும்பை, பிரபல இந்தி நடிகர் ஓம்புரி மரணம் குறித்து போலீசார் புதிய வழக்கு பதிவு செய்துள்ளனர். பிரல இந்தி நடிகர் ஓம் புரி (66) கடந்த வெள்ளிக்கிழமை…
சென்னை, இன்று சென்னையில், தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடந்தது. மாநில தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் இக்கூட்டம் நடந்தது. ப.சிதம்பரம் உட்பட பல தலைவர்கள் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.…
சென்னை, காலில் விழாதீர்கள் என்று திமுக கட்சி தொண்டர்களுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது, தலைவர் கலைஞரின் உயிரினும் மேலான…
மும்பை, நடிகையின் நிர்வாண படத்தை வெளியிட்டு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளார் சமாஜ்வாதி கட்சி எம்எல்ஏ மகன். தனது தந்தையை டுவிட்டரில்வ விமர்சித்ததை தொடர்ந்து எம்எல்ஏவின் மகன் அந்த…
சென்னை, வாகன ரெஜிஸ்ட்ரேசன் கட்டணம் திடீரென உயர்த்தப்பட்டுள்ளது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தியா முழுவதும் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களில், வண்டிகள் ரெஜிஸ்ட்ரேசன், ஓட்டுனர் உரிமம்,…
சென்னை, பொங்கல் பண்டிகையையொட்டி, வெளியூர்களுக்கு செல்லும் பொதுமக்களின் வசதிக்காக 17,693 சிறப்பு பஸ்களை இயக்க இருப்பதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. அடுத்த வாரம் சனிக்கிழமை பொங்கல்…
சென்னை, அதிமுக பொதுச்செயலாளரை, அதிமுக நட்சத்திர பேச்சாளரான நாஞ்சில் சம்பத் சந்தித்து பேசினார். மறைந்த தமிழக முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா மறைந்ததை தொடர்ந்து, சசிகலா அதிமுக…
சென்னை, தமிழக காங்கிரஸ் செயற்குழு தற்போது நடைபெற்று வருகிறது.. தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும். தமிழக…
08.01.2017 அன்று வைகுண்ட ஏகாதசி – சொர்க்கவாசல் திறப்பு மார்கழி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிக சக்தி வாய்ந்தது என்று…
தூத்துக்குடி. குத்துச்சண்டை போட்டியின், ஓய்வு நேரத்தில் 14 வயது குத்துச்சண்டை வீராங்கனை திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார். குத்துச்சண்டை போட்டியில் பங்கேற்ற 14 வயது வீராங்கனை மாரீஸ்வரி…