Author: A.T.S Pandian

இந்திய காளைகளின் அழிவுக்கு பீட்டாவின் சதியே காரணம்! சேனாபதி குற்றச்சாட்டு

சென்னை, இந்தியாவில் நமது உள்நாட்டு காளை மாடுகள் அழிவதற்கு பீட்டா அமைப்பே காரணம் என்று காங்கேயம் கால்நடை ஆராய்ச்சி அறக்கட்டளை கூறியுள்ளது. முதன்முதலில் 1980ம் ஆண்டு ஐக்கிய…

சைக்கிள் சின்னம் யாருக்கு? முலாயம், அகிலேசுக்கு தேர்தல் கமி‌ஷன் நோட்டீசு!

டில்லி, உ.பி.சமாஜ்வாதி கட்சியில் ஏற்பட்டுள்ள பிரச்சினை காரணமாக, கட்சியின் அதிகாரப்பூர்வ சின்னமான சைக்கிள் சின்னம் யாருக்கு என்று கிடைக்கும் என்று கேள்வி எழுந்துள்ளது. உத்தரபிரதேசத்தில் ஆளும் கட்சியான…

ஜல்லிக்கட்டு: மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது! மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே.

டில்லி, ஜல்லிக்கட்டு வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் இருப்பபதால், மத்திய அரசால் எதுவும் செய்ய இயலாது மத்திய அமைச்சர் அனில் மாதவ் தவே தெரிவித்து உள்ளார். ஜல்லிக்கட்டு…

வேண்டும் ஜல்லிக்கட்டு!: போராட்டத்தில் குதித்தனர் மாணவர்கள்!

சென்னை, தமிழகத்தில் இந்த ஆண்டு கண்டிப்பாக ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற வேண்டும் என்று கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் குதித்து உள்ளனர். தமிழகம் முழுதும் வறட்சியினால் விவசாயிகள் தற்கொலை…

நோட்டு செல்லாது என்று எங்களுக்கு 7ந்தேதிதான் மத்திய அரசு தெரிவித்தது! ரிசர்வ் வங்கி

டில்லி, நோட்டு செல்லாது என்று அறிவிக்கப்போவதாக நவம்பர் 7ந்தேதிதான் எங்களுக்கு தெரிவிக்கப்ப பட்டது. அதைத்தொடர்ந்து அடுத்த நாள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்து…

தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிப்பு! ஓபிஎஸ்

சென்னை, தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். பருவமழை பொய்த்து போனதாலும், கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்துள்ளதாலும், விவசாயம்…

தமிழர்களின் கோரிக்கை வெற்றி: கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு! மத்திய அரசு அறிவிப்பு

டில்லி, கட்டாய விடுமுறை பட்டியலில் தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையை விடுமுறை நாளாக சேர்த்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான மத்திய அரசின் உத்தரவு…

பொங்கலுக்கு கட்டாய விடுப்பு: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

சென்னை, தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார். பொங்கல்…

ஆணவக்கொலையில் முதல் தீர்ப்பு! 2 பேருக்கு தூக்கு!! நெல்லை கோர்ட்டு அதிரடி

நெல்லை, ஆணவக்கொலை செய்த வழக்கில் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது நெல்லை நீதி மன்றம். ஜாதி மாறி காதல் திருமணம் செய்ததால்,…

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்தது ஐகோர்ட்டு!

சென்னை, தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் நியாயமாக நடைபெற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து சென்னை…