Author: A.T.S Pandian

தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலமாக அறிவிப்பு! ஓபிஎஸ்

சென்னை, தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்ட மாநிலம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக முதல்வர் பன்னீர் செல்வம் கூறியுள்ளார். பருவமழை பொய்த்து போனதாலும், கர்நாடகா தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுத்துள்ளதாலும், விவசாயம்…

தமிழர்களின் கோரிக்கை வெற்றி: கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் சேர்ப்பு! மத்திய அரசு அறிவிப்பு

டில்லி, கட்டாய விடுமுறை பட்டியலில் தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகையை விடுமுறை நாளாக சேர்த்துள்ளதாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கான மத்திய அரசின் உத்தரவு…

பொங்கலுக்கு கட்டாய விடுப்பு: பிரதமருக்கு தமிழக முதல்வர் கடிதம்!

சென்னை, தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகைக்கு கட்டாய விடுப்பு அளிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஓபிஎஸ் கடிதம் எழுதி உள்ளார். பொங்கல்…

ஆணவக்கொலையில் முதல் தீர்ப்பு! 2 பேருக்கு தூக்கு!! நெல்லை கோர்ட்டு அதிரடி

நெல்லை, ஆணவக்கொலை செய்த வழக்கில் இரண்டு பேருக்கு தூக்கு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது நெல்லை நீதி மன்றம். ஜாதி மாறி காதல் திருமணம் செய்ததால்,…

திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தல்: ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்தது ஐகோர்ட்டு!

சென்னை, தமிழ் சினிமா தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் வரும் பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற இருக்கிறது. இந்த தேர்தல் நியாயமாக நடைபெற ஓய்வுபெற்ற நீதிபதியை நியமித்து சென்னை…

பொங்கல் விடுமுறை நீக்கம்: காணும் பொங்கல் அன்று பயன்படுத்த திருமாவளவன் வேண்டுகோள்!

சென்னை, பொங்கல் திருநாள் அன்றைய விடுமுறை நீக்கப்பட்டுள்ளதால், அதற்கு பதிலாக காணும் பொங்கல் அன்று விடுமுறை நாளாக பயன்படுத்த திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். மத்திய அரசு ஊழியர்களுக்கு…

பொங்கல் விடுமுறை ரத்து: வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுகின்ற வேதனையாக இருக்கின்றது! மோடிக்கு வைகோ கடிதம்

சென்னை, பொங்கல் விடுமுறை தேசிய விடுமுறை பட்டியலில் இருந்து நீக்கப்பட்டிருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதாக உள்ளது என்று வைகோ தெரிவித்து உள்ளார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொன்றுதொட்டுத்…

’15 ஆண்டுகளாகவே, பொங்கல் திருவிழா விருப்ப விடுமுறை பட்டியலில்தான் இருக்கிறது!”: உண்மையை உடைத்த அன்புமணி!

சென்னை, அரசியல் தலைவர்கள், “பொங்கல் பண்டிகையை இந்த ஆண்டு கட்டாய விடுமுறை பட்டியிலில் இருந்து மத்திய அரசு நீக்கிவிட்டது” என்று போராட்டங்கள் அறிவித்திருக்கும் நிலையில், “கடந்த 15…

பொங்கலன்று பணியை புறக்கணிக்க தபால்துறை ஊழியர்கள் முடிவு!

சென்னை, பொங்கல் பண்டிகையன்று, விடுமுறை தினம் இல்லை என்று மத்திய அரசு அறிவித்துள்ளதால் அன்றைய நாளை, வேலையை புறக்கணிக்க தமிழக அஞ்சல்துறை ஊழியர்கள் முடிவு செய்துள்ளனர். பொங்கல்…

தரமற்ற உணவால் பட்டிணியாக கிடக்கிறோம்! பிஎஸ்எப் வீரர் குற்றச்சாட்டு!!

காஷ்மீர், தரமற்ற உணவால் பட்டிணியாக கிடக்கிறோம், இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்று பிஎஸ்எப் வீரர் குற்றச்சாட்டு கூறியுள்ளார். சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது அவரது வீடியோ…