Author: A.T.S Pandian

ஜல்லிக்கட்டுக்காக இன்று சென்னையில் ஐடி ஊழியர்கள் மனிதசங்கிலி போராட்டம்

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக்கோரி, தமிழகம் முழுதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் சென்னையில் ஐ.டி.ஊழியர்கள் ஜல்லிக்கட்டு தடையை நீக்கக்கோரி மனித சங்கிலி போராட்டம்…

இனியும் தமிழன் ஏமாறமாட்டான்! வீதிக்கு வந்து போராடுவோம்! ஆர்ஜே பாலாஜி

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவர்கள் உள்பட அனைத்து தரப்பினரும் போராடி வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களாக சென்னை மெரினா கடற்கரையில் இளைஞர்கள்,…

ஒருபக்கம் பிரிண்ட் ஆகாத 500 ரூபாய் நோட்டு! ம.பி.யில் பரபரப்பு!!

மத்திய பிரதேச மாநிலத்தில் பிரிண்ட் ஆகாத 500 ரூபாய் நோட்டு வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து…

பல்லாவரம் அருகே அதிமுக பிரமுகர் சரமாரியாக வெட்டிக்கொலை!

சென்னை, பல்லாவரம் அருகே அதிமுக பிரமுகர் மர்ம கும்பலால்கு சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். பல்லாவரம் அருகே உள்ள திருநீர் மலை பகுதி அதிமுக பிரமுகர் அபுல்சாலி.…

கருணாநிதி நலம் பெற திருவாரூர் இசை காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை

திருவாரூர், தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நலம்பெற வேண்டி, திருவாரூர் இசை காளியம்மன் கோயிலில் சிறப்பு பூஜை, அவரது குடும்பத்தினர் சார்பாக நடத்தப்பட்டது. தி.மு.க. தலைவர் கருணாநிதியின்…

எங்களுக்கும் பண்பாடு கலாச்சாரம் பற்றி தெரியும்! ஜல்லிக்கட்டு வழக்கு தொடர்ந்த ராதா ராஜன்

சென்னை, சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை மீறி தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த முடியாது, எங்களுக்கும் பண்பாடு கலாச்சாரம் பற்றி தெரியும் என்று ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை கேட்டு…

சட்டத்திட்டத்தினால் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள்! பாரதிராஜா ஆவேசம்!

சென்னை, தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் சட்டத்திட்டத்தினால் தமிழனின் பண்பாட்டு கலாச்சாரத்தில் கை வைக்காதீர்கள், அது தேசிய ஒருமைப்பாட்டுக்கே தீங்கு விளைவிக்கலாம் என்று பாரதிராஜா ஆவேசமாக கூறினார். தமிழகத்தின்…

ஜல்லிக்கட்டு: மாணவர்கள் போராட்டம் வெடிக்கும்! ஸ்டாலின் எச்சரிக்கை!!

சென்னை, ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் வெடிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார் தமிழக எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின். ஜல்லிக்கட்டு நடத்த வலியுறுத்தியும், சுப்ரீம் கோர்ட்டில் உள்ள தடையை…

ஆந்திரா சென்றடைந்தார் தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

சென்னை, கிருஷ்ணா நதிநீர் பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஆந்திரா சென்ற தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விஜயவாடா சென்றடைந்தார். கிருஷ்ணா நதிநீர் தொடர்பாக ஆந்திர முதல்வருடன் பேச்சுவார்த்தை…