Author: A.T.S Pandian

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை! மேயர் பிரியா…

சென்னை : சென்னை மாநகராட்சி பகுதியில் செயல்படும் அரசு பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி மேயா் ஆா்.பிரியா தெரிவித்துள்ளாா். சென்னை மணலி…

மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ.2,117 கோடி கடன் தள்ளுபடி! அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தகவல்…

சென்னை: மகளிர் சுயஉதவிக் குழுக் கடன்களில் ரூ.2,117 கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளதாகவும், தமிழக பொருளாதார வளர்ச்சியில் கூட்டுறவு துறைக்கு முக்கிய பங்கு உள்ளதாகவும் அமைச்சர்…

ஆபாச பேச்சு: அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வரும் 16ந்தேதி அதிமுக மகளிரணி ஆர்ப்பாட்டம்!

சென்னை: பெண்கள் குறித்த பொதுமேடையில் ஆபாசமாகப் பேசிய அமைச்சர் பொன்முடிக்கு எதிராக வரும் 16 ஆம் தேதி அதிமுக மகளிரணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என…

அதிகரித்து வரும் தெருநாய்கள் தொல்லை: பூந்தமல்லியில் 8ம் வகுப்பு மாணவன் நாய் கடித்து சாவு….

சென்னை: சென்னையில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்து வரும் நிலையில், சென்னையின் புறநகர்பகுதியானஇ,ஸ்ரீபெரும்புதூர் அருகே தெரு நாய் கடித்து 8ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை…

அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மனைவி உஷா உடன் ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தியா வருகை!

வாஷிங்டன்: அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் அவரது மனைவியான இந்திய வம்சாவளியைச்சேர்ந்த உஷா ஆகியோர் ஏப்ரல் 21 ஆம் தேதி இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாக…

அதிமுக பாஜக கூட்டணி தோல்வி கூட்டணி! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: அதிமுக பாஜக கூட்டணி தோல்வி கூட்டணி, அது ஒரு ஊழல் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். தமிழக அரசியலில் மீண்டும் அதிமுக பாஜக…

விருதுநகரில் பயங்கரம்: பொருட்காட்சிராட்டினத்தில் இருந்து பெண் தவறி விழுந்து பெண் காயம்…

விருதுநகர்: விருதுநகர் பொருட்காட்சியில் உள்ள ராட்டினத்தில் ஏறி சுற்றி வந்த பெண், திடீரென ராட்டினத்தில் இருந்து கீழே விழுந்தார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கீழே விழுந்ததால்…

உச்சநீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களும் அமல்! தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு…

சென்னை: தமிழ்நாடு ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டு உச்சநீதிமன்றத்தால் அனுமதி வழங்கப்பட்ட 10 சட்ட மசோதாக்களும் அமலுக்கு வந்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது.…

சார்ஜாவில் வேலை: தகுதியுள்ளோர் விண்ணப்பிக்க தமிழக அரசு அறிவிப்பு!

சென்னை: சார்ஜாவில் பல்வேறு பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. இதற்கு தகுதியோனர்கள் விண்ணப்பிக்கலாம் என தமிழ்நாடு அரசின் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்…

அமைச்சர் கேஎன்.நேருவின் நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல்! அமலாக்கத்துறை பரபரப்பு தகவல்…

சென்னை: திமுக அமைச்சர் நேருவின் வசம் உள்ள நகராட்சி நிர்வாகத் துறையில் ஊழல் நடைபெற்றுள்ளது கண்டுபிடிக்கப் பட்டுள்ளதாகவும், சட்டவிரோத பணத்தை பங்கிட்டுக்கொள்வதில் மாநிலம் தழுவிய அளவில் நெட்வொர்…