Author: A.T.S Pandian

ஜெயலலிதா தள்ளிவிடப்பட்டார்: சசிகலா மீது பி.எச்.பாண்டியன் சரமாரியான குற்றச்சாட்டு!

சென்னை, அதிமுகவின் முன்னாள் சபாநாயகரும், ஓபிஎஸ் அணியின் மூத்த தலைவருமான பிஎச். பாண்டியன், மற்றும் அதிமுக வழக்கறிஞர் அணி தலைவர் மனோஜ்பாண்டியன் மற்றும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இன்று…

50 லட்சம் கொடு: நடிகை அலியா பட்டிற்கு மும்பை தாதா கொலை மிரட்டல்

மும்பை, 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு, பிரபல இந்தி நடிகை அலியா பட்-டுக்கு, மும்பை நிழல் உலக தாதா கொலை மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் இந்தி…

கழிப்பறை கூட அமைத்துத் தர முடியாத எடப்பாடி ஈழம் பற்றி பேசுவதா?: இலங்கை கட்சி  காட்டம்

கொழும்பு: “மக்களுக்கு கழிப்பறைகளைகூட அமைத்துத்தர முடியாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ஈழம் குறித்து பேசுவதா” என்று இலங்கை சுதந்திரக் கட்சி காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது. தமிழகத்தில்…

உயர் படிப்பில் இட ஒதுக்கீடு ரத்து!: உச்சநீதிமன்றம்

டில்லி: கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்னால் உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட உயர்கல்வி சேர்க்கையில் இடஒதுக்கீடு கூடாது என்ற ஆலோசனை உடன் நடைமுறைப்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்ற…

பாதுகாப்புக்குச் சென்ற பெண் போலீஸ் “சாமி” வந்து ஆடிய வீடியோ!

நெட்டிசன்: கோயில் விழா ஒன்றுக்கு பாதுகாப்புக்காக வந்த பெண் காவலர் ஒருவருக்கு, அங்கு கேட்ட உடுக்கை சத்தத்தை கேட்டு “சாமி” வந்துவிட்டது. உணர்ச்சிவசப்பட்டு ஆடும் அவரை அடக்க,…

நெடுவாசல் போராளிகளே.. எச்சரிக்கை!

நெட்டிசன்: கணேஷ் படையாச்சி (Ganeshan Padaiyatchi ) அவர்களின் முகநூல் பதிவு: ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசலில் போராடும், நண்பர்களே.. ஏற்கனவே, அந்த எண்ணெய் கிணறு…

எடப்பாடி தலைமையில் நாளை அமைச்சரவையின் முதல் கூட்டம்!

சென்னை, தமிழக அமைச்சரவை கூட்டம் நாளை மாலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறுகிறது. நாளை மாலை 4.30 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வராக…

கோக், பெப்சி ஆலைகள் தாமிரபரணியிலிருந்து தண்ணீர் எடுக்க அனுமதி! மதுரை ஐகோர்ட்டு

மதுரை, நெல்லை மாவட்டம் கங்கைகொண்டானில் பன்னாட்டு குளிர்பான ஆலைகளான கோக், பெப்சி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த ஆலைகளுக்கு தேவையான தண்ணீர் அருகே உள்ள தாமிரபரணி ஆற்றில்…

இன்று பிளஸ்2 தேர்வு தொடக்கம்: சிறை கைதிகள் 98 பேர் தேர்வு எழுதுகிறார்கள்!

சென்னை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று பிளஸ்2 பொதுத்தேர்வு தொடங்குகிறது. இன்று நடைபெறும் தேர்வில் 8.98 லட்சம் பேர் பிளஸ் 2 தேர்வு எழுத இருக்கிறார்கள். இதற்காக…

ஜனாதிபதி இன்று சென்னை வருகை

சென்னை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இன்று சென்னை வருகிறார். தாம்பரம் விமானப்படை தளத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். ஜனாதிபதி சென்னை வருவதையொட்டி சென்னை முழுவதும் பலத்த…