Author: A.T.S Pandian

மீனவர் சுட்டுக்கொலை: போராட்டக் களத்தில் வைத்திருக்கவே ஆட்சியாளர்கள் விரும்புகிறார்கள்! சீமான்

ராமேஷ்வரம், இலங்கை கடற்படையால் இந்திய மீனவர் சுட்டுக்கொல்லப்பட்டது மீனவ மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. மீனவர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணாத வரை உடலை வாங்க…

பெங்களூர் 2வது டெஸ்ட்: 75 ரன் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

பெங்களூரு. இந்தியா – ஆஸ்திரேலியாவுக்கு இடையேயான 2வது டெஸ்ட் மேட்ச் பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. முதல்டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுமோசமாக ஆடி 189…

ஜெ. மர்ம மரணம்: ராஜ்யசபாவில் ஒத்தி வைப்பு தீர்மானம்: ஓபிஎஸ் டீம் மைத்தேயன் முயற்சி!

டில்லி, மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், அது குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் அதிமுகவின் ஓபிஎஸ் பிரிவினர் கோரி வருகின்றனர்.…

ஜெயலலிதா மரணம்: நீதி விசாரணை கோரி ஓபிஎஸ் அணியினர் நாளை உண்ணாவிரதம்!

சென்னை, அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி மோதலை தொடர்ந்து ஓபிஎஸ், சசிகலாவை எதிர்த்து தனியாக வெளியேறினார். அவருக்கு ஆதரவாக 10க்கும் மேற்பட்ட எம்எல்ஏக்கள், எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.…

அப்பலோவின் பழைய அறிக்கைக்கும், தற்போதைய அறிக்கைக்கும் முரண்பாடு! மா.ஃபா.பாண்டியராஜன்…

சென்னை, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். 72 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு அவர் திடீர் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அவருடைய…

‘வற்றாத ஜீவ நதி’ தாமிரபரணியைக் காக்க வாருங்கள் இளைஞர்களே! நல்லக்கண்ணு

நெல்லை, கோக், பெப்சி ஆலைகள் தாமிரபரணியில் இருந்து நீர் எடுக்க மதுரை ஐகோர்ட்டு கிளை அனுமதி அளித்ததை கண்டித்து நெல்லை மாவட்டத்தில் கடந்த 4 நாட்களாக போராட்டம்…

ஜெயலலிதா சிகிச்சை அறிக்கையை ஏற்க முடியாது! தீபா

சென்னை, தமிழக முதல்வராக இருந்து மரணமடைந்த ஜெயலலிதாக்கு அளிக்கப்பட்ட மருத்துவ சிகிச்சை குறித்த அறிக்கையை ஏற்க முடியாது என்றும், நீதி விசாரணைதான் தேவை என்றும் ஜெ.தீபா வேண்டுகோள்…

மீனவர் சுட்டுக்கொலை: இலங்கை கவலை கொள்கிறதாம்…. இந்தியா வக்காலத்து…

டில்லி, தமிழகத்தை சேர்ந்த ராமேஷ்வரம் மீனவர் பிரிட்ஜோ இலங்கை கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டார். அதன் காரணமாக, அவரது உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும், மீனவர்களும் போராட்டத்தில் குதித்து…

தொடரும் நெடுவாசல் போராட்டம்: மத்திய மாநில அரசுகள்மீது பொதுமக்கள் காட்டம்!

புதுக்கோட்டை, ஹைட்ரோகார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக இளைஞர்களும் போராட்டத்தில் குதித்து உள்ளனர். போராட்டம் தொடங்கி 20 நாட்களாகியும்,…

ஜெ.வுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து மருத்துவ கவுன்சில் விளக்கம்!

சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து இந்திய மருத்துவ கவுன்சில் விளக்கம் அளித்துள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர்…