Author: A.T.S Pandian

பொதுமக்கள் எதிர்ப்பு எதிரொலி: 2% சேவை கட்டணம் வாபஸ் பெற்றது பேடிஎம்!

மார்ச்-8 தேதி முதல் கிரெடிட் கார்டு மூலமாகப் பேடிஎம் வாலெட்டில் பணத்தை ஏற்றும் போது 2 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என பேடிஎம் நிறுவனம் அறிவித்திருந்தது. பேடிஎம்…

இளம் வீரர்களுக்காக பேட்மிண்டன் பயிற்சி மையம்! ஜூவாலா கட்டா

ஐதராபாத், பிரபல இந்திய பேட்மின்டன் வீராங்கனையான ஜுவாலா கட்டா, ஐதராபாத்தில் புதிய பயிற்சி மையம் தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளார். இந்த மையத்தின் மூலம் அடுத்த மாதம் முதல்…

செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை இனி மாற்ற முடியாது!

டில்லி, செல்லாத பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்களை மாற்ற முடியாது என்று மத்திய அரசு சுப்ரீம்கோர்ட்டில் தெரிவித்து உள்ளது. மதிப்பிழப்பு குறித்து கடந்த ஆண்டு…

உ.பி.வெற்றி: நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் அல்ல! சிதம்பரம்

மும்பை, மும்பையில் நடைபெற்ற வர்த்தக சபை கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், பா.ஜ.க. உ.பி., உத்தரகாண்டில் வெற்றி பெற்றுள்ளதுர, ரூபாய் நோட்டு வாபஸ்…

தேர்தலில் தோல்வி: அரசியலைவிட்டு விலகினார் இரோம் ஷர்மிளா

இம்பால், அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ள இரோம் ஷர்மிளா. தேர்தலில் வெறும் 90 ஓட்டுக்கள் மட்டுமே பெற்று படுதோல்வி அடைந்ததால், இந்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மணிப்பூரில்…

போலீஸ் கமிஷனர் ஜார்ஜை மாற்றக்கோரி திமுக கடிதம்!

சென்னை, சென்னை போலீஸ் கமிஷனரை மாற்றக்கோரி திமுக தேர்தல் கமிஷனுக்கு கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் ஜெயலலிதா மறைந்ததில் காலியான ஆர்கே.நகர் தொகுதிக்கு அடுத்த மாதம் 12ந்தேதி தேர்தல்…

ஒடிசா: பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி!

ஒடிசா: இன்று ஒடிசா கடற்கரையில் நடைபெற்ற பிரமோஸ் ஏவுகணையின் சோதனை வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரமோஸ் ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட புதிய ஏவுகணை சோதனையை இன்று இந்திய விமானப்படை வெற்றிகரமாக…

சத்தீஸ்கரில் மாவோயிஸ்ட்டுகள் தாக்குதல்! 11 வீரர்கள் பலி!! மோடி வருத்தம்

சுக்மா: சத்தீஸ்கர் மாநிலம் சுக்மா மாவட்டத்தில் நேற்று எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மீது மாவோயிஸ்ட்டுகள் திடீரென எல்லைப்பாதுகாப்பு படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில்…

உத்தரகான்ட் முதல்வர் இரண்டு தொகுதிகளிலும் தோல்வி!

ஹரித்துவார்: உத்தரகான்ட் முதல்வர் ஹரிஷ் ராவத் ஹரித்துவார் தான் போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் தோல்வியடைந்தார். அவர் கிச்சா தொகுதிகளிலும் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மற்றொரு தொகுதியில் பின்னடைவிலேயே இருந்து…

உ.பி. வெற்றி! மோடிக்கு மத்திய அமைச்சர்களின் ‘பலே’ புகழாரம்!!

லக்னோ: உ.பி.யில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மை இடங்களை பாரதியஜனதா கைப்பற்றி வருகிறது. இதன் காரணமாக 15 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆட்சியை பிடிக்கிறது. இதையடுத்து மத்திய…