Author: A.T.S Pandian

தமிழ்நாடு மின்வாரிய பணியிடங்கள் நிரப்பப்படுவதில் லஞ்சம்!: சி.பி.எம். பகிரங்க குற்றச்சாட்டு

சென்னை, “தமிழ்நாடு மின்சார வாரியத்தில் 375 உதவிப் பொறியாளர் பதவிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்படுவதில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாக சி.பி.எம். கட்சி பகிரங்க குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின்…

டில்லி: இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம்!

டில்லி: தலைநகர் டில்லியில் இளம்பெண் ஒருவருக்கு மதுகொடுத்து கூட்டு பலாத்காரம் செய்துள்ள தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சுமார் 30 வயத மதிப்புடைய அந்த பெண்ணின்…

கூவத்தூரில் ஜாமர் கருவி: மத்திய அரசு கேள்வியால் சிக்கலில் மாநில அரசு அதிகாரிகள்!

டில்லி, ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் ஏற்பட்ட உள்கட்சி பிரச்சினை காரணமாக சசிகலா சட்டமன்ற குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதையடுத்து, ஓபிஎஸ்-சிடம் இருந்து வலுக்கட்டாயமாக முதல்வர்…

ஜெய்யுடன் திருமணமா?: நடிகை அஞ்சலி மறுப்பு!

சென்னை, தமிழக சினிமாவில் தற்போது பரபரப்பாக கிசுகிசுக்கப்பட்டு வருவது ஜெய்-அஞ்சலி காதல் விவகாரம்தான்…. ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின்மூலம் இணைந்த ஜெய், அஞ்சலி ஜோடி மேலும் ஒரு சில…

ஒரே பள்ளியைச் சேர்ந்த ஆறு சிறுமிகள் அடுத்தடுத்து தற்கொலை!

போபால், ம.பி.யில் ஒரே பள்ளியை சேர்ந்த மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலை செய்துகொண்டுள்ளது அந்த பகுதியில் பரபரப்பை உருவாக்கி உள்ளது. மத்திய பிரதேச மாநிலம் சித்தி மாவட்டத்தில் சபி…

கொடைக்கானல் ரோட்டில் விரிசல்…!

கொடைக்கானல், கொடைக்கானல் செல்லும் முக்கிய சாலையில் திடீர் பிளவு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மலைகளின் இளவரசி கொடைக்கானல் என்று அழைக்கப்படுவதுண்டு. சுற்றுலா தலமான கொடைக்கானல் பகுதியில் உள்ள…

கேரள தடுப்பணையை எதிர்த்து தமிழக எல்லையில் போராட்டம்!

கோவை: பவானி ஆற்றின் குறுக்கே கேரளா தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரி தமிழக கேரள எல்லையில் பொதுமக்கள், விவசாயிகள் கலந்துகொண்ட சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. கோவை…

ரேஷனில் பொருட்கள் தட்டுப்பாடு: தமிழகம் முழுவதும் திமுகவினர் போராட்டம்!

சென்னை, ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கு தேவையான பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று அனைத்து கட்சிகளும் குறைகூறி உள்ளது. அதைத்தொடர்ந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் தொகுதிக்குட்பட்ட ரேஷன் கடைகளை…

வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடு நீக்கம்! ரிசர்வ் வங்கி

டில்லி, வங்கிகளில் பணம் எடுப்பதற்கான கட்டுப்பாடுகள் இன்று முதல் நீக்கப்பட்டுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்து உள்ளது. பட ஆண்டு நவம்பர் மாதம் பணமதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட பிறகு, வங்கிகளில்…

கவனிக்கப்படாத காவியப்பூக்கள்…. சித்ராங்கதை – துரை நாகராஜன்

அத்தியாயம் – 14 சித்ராங்கதை சித்ராங்கதை தோழிகளோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். அவள் பந்தடிக்கும் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாத சேடிப் பெண்கள் விழுந்தேன், செத்தேன் என்று…