Author: A.T.S Pandian

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்! – உமையாள் 2

நாயகி ஒரு குடும்ப தலைவி. இரு குழந்தைகளுக்கு தாய்.வாழ்க்கை என்னும் கரடுமுரடான பாதையில் நடந்து… நடந்து… இளைப்பாற அமர்ந்த மரத்தடி தான் face book. நிழலுக்கு அமர்ந்த…

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்! – உமையாள்1

நம் நாயகன் ஒரு எழுத்தாளன். சமுக வலைதளங்களில் சாதனையாளன். அன்பே உயிர், மத்ததெல்லாம் …….. என்று சொல்லும் உத்தம வில்லன். அபலை பெண்களாய் தேடி அணைத்து ஆறுதல்…

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்” : உமையாள் எழுதும் புதிய தொடர்

பிரபல பேஸ்புக் பதிவர் உமையாள் (உமாமகேஸ்வரி) தனது முகநூல் பக்கத்தில் எழுதி வரும், “கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்” தொடர் பலராலும் விரும்பிப் படிக்கப்பட்டது. அதே நேரம்,…

எங்கே முட்டிக்கொள்வது?: ஆசிரியர்கள் கேள்வி!

ஆசிரியராக இருந்து குடியரசு தலைவராக உயர்ந்த சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்கள் நினைவாக செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது. நல்லாசிரியர் விருதும் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழக…

உள்ளதைச் சொல்லுகிறேன்…-1.எஸ்.விசேகர்

பத்திரிகை டாட் காம் வாசகர்களுக்கு வணக்கம். உங்கள் எஸ்.வி.சேகர் பேசுகிறேன் … என் பெயரைச் சொன்னாலே விவரமான ஆள்னு சொல்றவங்க கொஞ்சம் பேர் இருக்காங்க..… . வில்லங்கமான…

என்ன ஆச்சு அரவிந்த்சாமிக்கு?

தனி ஒருவன் படத்தில் ரீ என்ட்ரி ஆன அரவிந்தசாமிக்கு நல்ல பெயர். வித்தியாசமான வில்லனாக வந்து அசத்தியிருக்கிறார். டிவிட்டரில் அவரது பாலோயர்கள் சிலர், “தனி ஒருவனில் அசத்தி…

ரஜினியின் ஹாலிவுட் படம்!

கபாலி படம் ஷூட்டிங் ஆரம்பிக்கும் முன்பே, ரீலிஸ் வரையிலான “செய்திகள்” பரவிவிட்டது. இப்போது ரஜினியின் அதற்கு அடுத்த படமான “எந்திரன் – 2” பற்றி நியூஸ் (?)…

இந்தியாவின் டாப் ஹீரோயின்!.

பாலிவுட்டில் அக்‌ஷய் குமார், தெலுங்கில் மகேஷ் பாபு, பவன் கல்யான் ஜான் ஆபிரகாம் , தமிழில் விஜய், அஜித், சூர்யா, , என முன்னணி நடிகர்கள் அத்தனை…

ஆபாச பேச்சு: நடிகர் ராதாரவி மீது காவல் ஆணையரிடம் புகார்!

சென்னை: பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பேட்டியளித்ததாக நடிகர் ராதாரவி மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. பிரபல நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்…

கடமை கண்ணியம் கட்டப்பாடு என்னானது.?: பா.ஏகலைவன்

திமுகவின் தலைமைக் கழகச் செய்தி தொடர்பு செயலாளர் டி.கே.எஸ். இளங்கேவன் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “வரும் சட்டமன்றத் தேர்தலில்திமுக 170 தொகுதிகளில் போட்டியிடும். கூட்டணி ஆட்சியை…