Author: A.T.S Pandian

பேருந்து ஓட்டையில் விழுந்த பெண்: போக்குவரத்துக் கழக ஊழியர்கள் வேலை நிறுத்தம்?

சென்னை: தமிழக அரசு போக்குவரத்துக்கழக பேருந்தின் ஓட்டை வழியே ஒரு பெண் விழுந்த வீடியோ, ஊடகங்களில் பரவி பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிர்ஷ்டவசமாக அந்தப் பெண் உயிர்தப்பினார்.…

தற்கொலை செய்துகொண்ட பெண் டி.எஸ்.பி.யின் பாடல்கள்: வாட்ஸ் அப்பில் பரவும் சோகம்

திருச்செங்கோடு: நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா பாடிய பாடல்கள் வாட்ஸ் அப்பில் பரவி மேலம் சோகத்தை அதிகப்படுத்தி வருகிறது. திருச்செங்கோடு பகுதி டி.எஸ்.பியாக…

இது ஒரு பிழைப்பா? : திமுகவுக்கும், மதிமுகவுக்கும்  சாதாரணமானவனின் கேள்விகள்! 

ம.தி.மு.க.வில் இருந்து தொடர்ந்து பல நிர்வாகிகள் தி.மு.க.வில் இணைவது அரசியல் மட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் இரு கட்சிகளுக்கும் சில கேள்விகளை சாமானியனின்…

கற்பனை நாயகனின் காதல் களியாட்டங்கள்: 24: உமையாள்

ஸ்ரீயின் வார்த்தைகளையோ, பத்மினியின் பிதற்றல்களையோ பெரிய விஷயமாய் நினைக்காமல் நாயகி எப்போதும் போல கவிதை எழுதுவது post, கமென்ட் என அவளாக இருக்கிறாள். நாயகனோடு பேசுவதை குறைந்திருந்தாலும்…

இங்கிலாந்து: ஜனநாயகம் படும் பாடு!

ஜனநாயகத்தின் தாய்நாடு என்று சொல்லப்படுகிற இங்கிலாந்தில் அந்த ஜனநாயகம் படும்பாட்டை எடுத்துவைக்கிறார் கட்டுரையாளர்: உலகிலுள்ள அனைத்து மஹாராஜாக்களும் ஒழிக்கப்பட்டுவிட்டாலும் ஐந்து பேர் மிஞ்சி நிற்பார்கள். நான்கு சீட்டுக்…

பெண் டி.எஸ்.பி தற்கொலை!

திருச்செங்கோடு: திருச்செங்கோடு பெண் டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். திருச்செங்கோடு பகுதி டி.எஸ்.பியாக பதவி வகித்த விஷ்ணுபிரியா இன்று தனது குவார்ட்டஸ் வீட்டில் தூக்கிட்டு…

 சிறப்புக்கட்டுரை: மதிமுக… செதுக்கப்படுகிறதா.. சிதைகிறதா?

சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்கி வரும் சூழலில் மதிமுகவிலிருந்து முக்கிய பிரமுகர்கள் விலகி திமுகவில் இணைவது தொடர்கிறது. காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் பாலவாக்கம் சோமு ஆரம்பித்துவைத்த சமீபத்திய…

சீனிவாசன் வழக்கை சீக்கிரம் விசாரிங்க!: சுப்ரீம் கோர்ட்டில் பி.சி.சி.ஐ. மனு

டில்லி : பி.சி.சி.ஐ. கூட்டத்தில், சீனிவாசன் கலந்துகொள்வது குறித்த வழக்கை, விரைந்து விசாரிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் பி.சி.சி.ஐ. சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஆறாவது…

தனியாக நயன்தாராவை பார்ப்பவருக்கு 5 லட்ச ரூபாய்!

தலைப்பைப் பார்த்துவிட்டு, “கரும்பு திங்க கூலியா” என்று அரதப்பழசான பழமொழியை நினைத்து நாக்கை சப்புக்கொட்டாதீர்கள். விஷயம் என்னவென்றால், நயன்தாரா நடித்துள்ள மாயா படத்தை திரையரங்கில் தன்னந்தனியாகப் பார்ப்பவருக்குத்தான்…

த.மா.காவிலும் புகைச்சல்: பொது செயலாளர் விலகல்!

சென்னை: தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை விட்டு, அதன் பொதுச் செயலாளர் தாம்பரம் நாராயணன் விலகினார். கடந்த சில நாட்களாக ம.தி.மு.கவில் இருந்து முக்கிய நிர்வாகிகள் விலகி…