Author: A.T.S Pandian

ரசிகரின் கடைசி ஆசையை நிறைவேறறிய இசைஞானி!

இசை ஞானி இளையராஜாவின் இசை நெகிழ வைக்கும் என்பது எல்லோருக்கும் தெரியும். அவரது ஒரு செயலும் அப்படியே அமைந்திருக்கிறது. சென்னை அம்பத்தூரை சேர்ந்த ஆர்.எஸ். ரவிச்சந்திரன் தினக்கூலியாக…

விஷ்ணுப்ரியா ஆடியோ ஆதாரத்தை வெளியிடுவேன்!: தலைமறைவு யுவராஜ் அதிரடி

சென்னை: உயர் அதிகாரிகளின் டார்ச்சரால்தான் விஷ்ணுப்ரியா தற்கொலை செய்துகொண்டார் என்றும் அதற்கான ஆடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் உரிய நேரத்தில் அதை வெளியிடுவேன் என்றும் தலைமறைவு குற்றவாளி…

2 + 2 = 22 : வாழப்பாடியார் சொன்ன கூட்டணி கணக்கு!

வழக்கமாக மெரினாவில் தான் காலை வாக்கிங் என்றாலும் ஸ்ஷெலாக நண்பர்கள் திட்டமிட்டு திருவான்மியூர் பீச் வருவதுண்டு. நேற்று இரவே, பத்திரிகையாளர் சுந்தரம், “ராமண்ணா.. காலையில அஞ்சு மணிக்கு…

நாம் தமிழரிலும் விலகல்!

சென்னை: நாம் தமிழர் கட்சியின் முதன்மை ஒருங்கிணைப்பாளரான, தமிழன் டிவி அதிபர் கலைக்கோட்டுதயம் இன்று அந்த கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். நேற்று முன்தினம் 17ம் தேதிகூட,…

18 + : “நீண்டநேரம்உறவுகொள்வதுஎப்படி?” தொடர்ச்சி…

பயிற்சி 2: தசையைசுருக்கி விரித்தல்: இதைஎப்படிசெய்யவேண்டும்என்றால், சிறுநீர் கழிக்கையில் அதை இடையில் நிறுத்திப்பாருங்கள். அப்படி சிறுநீரை நிறுத்த நீங்கள் எந்தத சையை உபயோகிக்கிறீர்களோ அதை போலத்தான் இங்கே…

நான் கடவுள் அல்ல!: ஆவேசப்பட்ட வைகோ

சென்னை: மதிமுகவில் இருந்து 3 மாவட்ட செயலாளர்கள், 2 தலைமைக்கழக நிர்வாகிகள் ஒரே வாரத்தில் விலகியுள்ள நிலையில் இன்று அக்கட்சியின் உயர்நிலைக்குழு கூட்டம், கட்சியின் தலைமையகமான தாயகத்தில்…

விஷ்ணுப்ரியா தற்கொலைக்கு உயரதிகாரிளே காரணம்! : கீழக்கரை டி.எஸ்.பி. மகேஸ்வரி

திருச்செங்கோடு: ஓமலூர் தலித் இளைஞர் மரண வழக்கை விசாரித்து வந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலை செய்துகொள்வதற்கு முன் நீண்ட கடிதம்…

இன்னும் சோகம்:  அரசியலாக்கப்படும் விஷ்ணுப்ரியா தற்கொலை!

சென்னை: ஓமலூர் பொறியாளர் கோகுல்ராஜ் படுகொலையில் விசாரனை அதிகாரியாக இருந்துவந்த திருச்செங்கோடு டி.எஸ்.பி. விஷ்ணுப்ரியா நேற்று மாலை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். “குடும்ப சிக்கலால்தான் இப்படியொரு முடிவை…

சிறப்புக்கட்டுரை: அதிமுகவுக்குத் தாவும் திமுக மாஜிக்கள்!

ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் மூவர் மற்றும் மகளிர் அணி தலைவி உட்பட சில நிர்வாகிகள் திமுகவுக்கு தாவியதும்… இன்னமும் தாவல்கள் இருக்கும் என்ற செய்தி பரவுவதும் அரசியல்…

சிறப்பு முகாம் என்னும் சித்திரவதை முகாம்!” : பரபரப்பை கிளப்பும் புத்தகம் வெளியீடு!

சென்னை: தமிழகத்த்தில், இலங்கை தமிழர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்கள் பற்றிய புத்தகம் நாளை மறுநாள் வெளியாவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2009ம் ஆண்டு இலங்கையில் நடந்த…