Author: A.T.S Pandian

பெண்களின் ஆடை ஆண்களைத் தூண்டும்! : :ஜவாஹிருல்லா எம்எல்.ஏ. பேட்டி

பெண்கள் உடை பற்றி அவ்வப்போது எழும் விவாதங்கள் தற்போது மீண்டும் தலைதூக்கி இருக்கின்றன. அதுவும் சமூகவலைதளங்களில் பெண்களின் ஆடை குறித்து கடும் விவாதங்கள் நடந்துகொண்டு இருக்கின்றன. இந்த…

பெண்கள், மேனி முழுவதையும் மறைக்க வேண்டும்! :

(சுஃபி மான்சில் இணையம் வெளியிட்டிருக்கும் “ ஆடை அணிவது பற்றிய சட்டங்கள்” என்ற கட்டுரையில் இருந்து.. ) பெண்கள் முகத்தையும் இரு மணிக் கட்டுகளையும் தவிர உள்ள…

தமிழக மீனவர்களைக் கண்டித்து யாழ்ப்பாணத்தில் போராட்டம்

யாழ்ப்பாணம்: தமிழக மீனவர்கள், இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடிப்பதால் தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், இதை இலங்கை, இந்திய அரசுகள் தடுத்து நிறுத்தவேண்டும் என்று கோரி இன்று காலை யாழ்.மாவட்ட…

“சினிமாவை விட்டே போறேன்!:” கதறிய சிவகார்த்திகேயன்! ஆறுதல் சொன்ன ரஜினி!

திருச்செந்தூர் தனியார் கல்லூரி விழாவில் கலந்துகொள்ள கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று விமானத்தில் மதுரை சென்றார்கள் நடிகர் கமலஹாசனும், சிவகார்த்திகேயனும். மதுரை விமான நிலையத்தில் இறங்கியவுடன், கமல் சென்றுவிட,…

லெக்கிங்ஸ்: டிப்ஸ், தடை, ஆபத்து, ஜெயமோகன், etc.. : ரவுண்ட்ஸ் பாய்

பேஸ்புக், ட்விட்டர தொறந்தா லெக்கிங்ஸ் மேட்டர்தான் டைட்டா ஓடிக்கிட்டு இருக்கு. பெண்கள் லெக்கிங்ஸ்அணியலாமா கூடாதானு வாக்குவாதம் பண்ணிகிட்டே இருக்காங்க. உடனே எனக்கு மகேஸ் அக்கா ஞாபகம்தான் வந்துச்சு.…

கண்டிக்கத்தக்கது! : ஜீவசுந்தரி பாலன்

உடை என்பது அவரவர் சௌகரியத்துக்கானது. அதில் கருத்துச் சொல்கிறேன் என்ற பெயரில் மூக்கை நுழைக்க எவருக்கும் அனுமதி கிடையாது. வாய் இருப்பதால் எதையும் பேசலாம் என்று ஒரு…

தனித்து விடப்பட்ட “தனி ஒருவன்” கம்பெனி!

ஜெயம் ரவி, அரவிந்த்சாமி, நயன்தாரா உட்பட பலர் நடித்த ‘தனி ஒருவன்’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படத்தைத் தயாரித்த ஏ.ஜி.எஸ் தயாரிப்பு நிறுவனத்துக்கு தயாரிப்பாளர்கள்சங்கம் தடை…

நெட்டிசன்: குருட்டு தண்டனை: சாத்தப்பன் .என்

பெர்ஷியாவை 1632 முதல் 1667 வரை ஆண்டவர் ஷா அப்பாஸ். அவருக்கு இரண்டு வயதாக இருக்கும்போது அரசரான அவருடைய தந்தையார் கோபத்தில் அவரை பழுக்க வைத்த இரும்புக்…

உளவுத்துறைக்கு தனி வாட்ஸ் அப் குரூப்! : ரவுண்ட்ஸ் பாய்

“ரவுண்ட்ஸ் பாய்… தி.நகர்ல இருக்கிற சட்டப்பஞ்சாயத்து ஆபீசுல கொடுத்துட்டு வா!” அப்படின்னு ஒரு பேப்பரை கொடுத்தாரு எடிட்டர். “அங்கே யாரு கிட்ட கொடுக்கிறது?”ன்னு கேட்டேன். “நீ.. போ..…