Author: A.T.S Pandian

டிஜிட்டல் இந்தியாவும்.. கழிவு நீர் சாவுகளும்: ஆளூர் ஷாநவாஸ்

மதுரையில் கழிவுநீர் தொட்டியில் இறங்கி தூய்மை செய்த துப்புறவுப் பணியாளர்கள் இருவர் விஷவாயு தாக்கி உயிரிழந்துள்ளனர். மனிதக் கழுவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு எதிராக நீண்ட போராட்டங்கள்…

”விருதை திருப்பித் தருகிறேன்! யார் வாங்குவார்?” : கதறும் எழுத்தாளர்

“மத்திய அரசின் மத போக்கை எதிர்த்து எழுத்தாளர்கள் போர்க்கொடி தூக்க வேண்டும். தாங்கள் வாங்கிய அரசு விருதகளை திருப்பி அளிக்க வேண்டும்” என்று சிலர் ஓங்கிக் குரல்…

ரஜினியின் எந்திரன் 2ல் ஜூலியர்ட்ராபர்ஸ்ட்?: அதிரும் கோடம்பாக்கம்

இந்திய அளவில் பிரம்மாண்டத்துக்கு பெயர் பெற்றவர் டைரக்டர் ஷங்கர்தான். ஆனால் பாகுபலி மூலம் அந்த இமேஜை உடைத்துவிட்டார் இயக்குநர் ராஜமவுலி. அதனால் ரஜினியை வைத்து தான் இயக்கும்…

பாபா சமாதி அடைந்த நாளில் “ அபூர்வமகான் “ ரிலீஸ்

மனிதனாக பிறந்து மகானாக வாழ்ந்தவர் ஷீரடி சாய்பாபா. அவரது வாழ்க்கையும் அற்புதங்களும், “ அபூர்வ மகான் “ என்ற திரைப்டமாக வெளியாகிறது. டி.என்.எஸ். தேவர் பிலிம்ஸ் தயாரித்திருக்கும்…

ஜட்டி யோகாவுக்கு பேடண்ட் கேட்கும் சர்ச்சை சௌத்ரி

யோகாசனங்களை வைத்தே பல கோடி டாலருக்கு அதிபராகிவிட்ட அமெரிக்க வாழ் இந்தியர் பிக்ரம் சௌத்ரி, அவரது பிராண்ட் யோகாவிற்கு காப்புரிமையெல்லாம் கோரமுடியாது என்று ப்ளோரிடா மாகாண நீதிமன்றம்…

தேர்தல் ஜூரம்:  சரத் ஒட்டிய மொட்டை போஸ்டர்?

நடிகர் சங்க தேர்தல் எந்தவிதத்தில் எல்லாம் பரபரப்பாகும் என்று கணிக்கவே முடியாது போலிருக்கிறது. தொழிலதிபரும் தயாரிப்பாளருமான சுந்தர்ராமன் சமீபத்தில் விஷால் கூட்டிய ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்டார். அப்போது,…

“விக்னேஷுடன் எனக்கு திருமணம் முடிந்துவிட்டது!” :  நயன்தாரா ஸ்டேட்மெண்ட்

காதல் என்றாலே நினைவுக்கு வருவபவர், தமிழரின் கனவுக்கன்னி நயன்தாராதான். ஏற்கெனவே சிம்புவுடன் காதல்வயப்பட்டார். இருவருமே தங்கள் காதலை வெளிப்படையாக அறிவித்தார்கள். பிறகு “மியூச்சுவல் அண்டர்ஸ்டேண்டிங்”கில் பிரிந்தனர். அதற்குப்…

நெட்டிசன்: பிரபலமானவர்களின் உணர்வுகளோடு விளையாடும் முகநூல், ‘வாட்ஸ் அப்’ அன்பர்கள்.

12-10-2015 காலை முதலே ‘வாட்ஸ் அப்’ பில் நடிகை கே.ஆர்.விஜயா கேரளாவில் சாலை விபத்தில் உயிரிழந்தார் என்றும், கேரலாவிலுள்ள ‘லத்திகா’ மருத்துவமனையில் அவரது உடலைப் பெற அவரது…

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சருக்கும், சுவாமி விவேகானந்தருக்கும் நடைபெற்ற உரையாடலை, உங்கள் பல சந்தேகங்களுக்கு இதில் தீர்வு ஒளிந்திருக்கக்கூடும். படியுங்கள்… மீண்டும் மீண்டும் படியுங்கள்… பல வரிகள் மிக…

நெட்டிசன்: மாட்டு ஏற்றுமதி குறையுது!: ஸ்வாமிநாதன் அய்யர்.

தாத்ரி படுகொலை மதம் அல்லது அறம் தொடர்பான விஷயம் மட்டுமன்று. பரிவார ரௌடிகளுக்கு பயந்து பலர் எருமை மாட்டிறைச்சியைக் கூட விற்க முன்வருவதில்லை. மாடுகளை ஊர் விட்டு…