Author: A.T.S Pandian

தனுஷ் வீடு முற்றுகை! கேபிள் ஆபரேட்டர்கள் கொந்தளிப்பு!

சினிமாக்கள்தான் சர்ச்சையை உண்டுபண்ணுகின்றன என்றால், இப்போது விளம்பரங்களும் சிக்கலை ஏற்படுத்த ஆரம்பித்துவிட்டன. “பொண்ணுங்களை பெத்தாலே டென்ஷன்தான்” என்று ஒரு விளம்பரத்தில் பிரகாஷ்ராஜ் பேச.. பெண்ணுரிமை போராளிகள் கொதித்தெழுந்தார்கள்.…

நெய்வேலி மின் உற்பத்தி பாதிப்பு! மின்தடை அதிகரிக்கும்!

பலத்த மழை காரணமாக, நெய்வேலி பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் பெருமளவு தண்ணீர் தேங்கி உள்ளது. இந்த நீரை வெளியேற்றும் பணி தொடர்ந்து நடந்துவருகிறது. இதில் ஈடுபடுத்தப்பட்ட இயந்திரம்…

தொடர் மழை.. பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக சென்னை உட்பட ஐந்து மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும்…

இன்று: இயன்றதைச் செய்யுங்கள்..

இன்று, நவம்பர் 13-ம் தேதி உலக கருணை நாள். பிறருக்கு உதவும் நல்ல செயல்களை ஊக்கப்படுத்தும் தினமாக இது கொண்டாடப்படுகிறது. . குழந்தைகள் , வயதான நபர்…

காலில் விழுந்த ரஜினி! கதறி அழுத சண்முகம்! : ஆர்.சி. சம்பத்

திரைக்கு வராத உண்மைகள்: 3: ரஜினி, தொடக்கத்தில் வில்லனாக நடித்தார். அப்புறம் இரண்டு, மூன்று கதாநாயர்களுள் ஒருவராக நடித்தார். “ப்ரியா”, “ “நினைத்தாலே இனிக்கும்”, “ஆடு புலி…

எமிக்கு வீடு வாங்கிகொடுத்த பிரபுதேவா?

தமிழ், தெலுங்கில் ரொம் செலக்ட்டிவாகத்தான் படங்களை ஒப்புக்கொள்கிறார் எமி ஜாக்சன். தற்போது தனுஷ் ஜோடியாக தங்க மகன் படத்தில் நடிக்கிறார். டபுள் ஹீரோயின் சப்ஜெக்ட் என்றாலும், கதை…

கமல்கள் மட்டும் நியாயவான்களா?

கே. பாலசந்திரன் நூற்றுக்கு நூறு ஆரம்பித்து இன்றைய தூங்கா வனம் வரை கிறிஸ்துவப் பெண்கள், தராளமாக நடந்து கொள்வார்கள் என்றே காட்டப்பட்டு வருகிறது. தூங்கா வனத்தில், ஒரு…

மீண்டும் வாயால் கெட்ட ராதாரவி!

ராதாரவியின் பேச்சு எப்போதுமே ஓவர் டோஸ்தான். சமீபத்தில் நடந்த நடிகர் சங்கத் தேர்தலின் போது, கணக்கு கேட்ட விஷாலை அவர் மிக மோசமான வார்த்தைகளால் தாக்கிப்பேச, வெகுண்ட…

தினந்தோறும் ஒரு குறள்

கடவுள் வாழ்த்து கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற…

மீண்டும் கன மழை!: வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகம் முழுதும் மீண்டும் கடும் மழை பெய்யும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் இன்று பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது:…