நெகிழ வைத்த கபாலி!
“கபாலி” படப்பிடிப்பு, மலேசியாவில் 4ஜி வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே சில முக்கிய பிரமுகர்கள் ரஜினி சந்தித்து வருகிறார். சில சமயங்களில் வெளியில் ஹாய்யாக வரலாம் என்று கிளம்பினால்,…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
“கபாலி” படப்பிடிப்பு, மலேசியாவில் 4ஜி வேகத்தில் நடந்துகொண்டிருக்கிறது. இதற்கிடையே சில முக்கிய பிரமுகர்கள் ரஜினி சந்தித்து வருகிறார். சில சமயங்களில் வெளியில் ஹாய்யாக வரலாம் என்று கிளம்பினால்,…
பாரீஸ்: பிரான்ஸில் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்தத் தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்த…
தமிழ்த்திரையுலகில் பிரபலமாக விளங்கிய இயக்குநர் கே.எஸ். கோபாலகிருஷ்ணன் இன்று மறைந்தார். சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், சாவித்திரி, பத்மினி, சரோஜாதேவி போன்ற நட்டத்திர நடிகர்களை இயக்கியவர்.…
தனது டென்ஷனை குறைக்க, மனைவி பிரேமலதாவின் வற்புறுத்தலின் போரில், கோவை வெள்ளியங்கிரி மலையில் உள்ள ஈஷா ஆசிரமத்தில் ஒருவாரம் தங்கி யோகா பயிற்சி முடித்தார் கேப்டன் விஜயகாந்த்.…
விசூர்: கடலூர் மாவட்டத்தில் மழை வெள்ள பாதிப்பை பார்வையிட சென்ற விஜயகாந்த் தனது கட்சியின் பண்ருட்டி எம்.எல்.ஏ. சிவக்கொழுந்துவை சரமாரியாக அடித்தார். தனது வாகன ஓட்டியையும் எட்டி…
முதல்வர் ஜெயலலிதாவை முகநூலில் அவதூறாக சித்திரித்ததாகக் கூறி உதகையைச் சேர்ந்த வழக்குரைஞரை போலீஸார் நேற்று கைது செய்தனர். உதகையைச்சேர்ந்தவர் வழக்குரைஞர் ஸ்ரீதர். ம.தி.மு.க.வை சேர்ந்த இவர், உதகை…
பாரிஸ்: பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் நான்கு இடங்களில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் நூறுக்கும் மேற்பட்டோர் பலியானார்கள். இதையடுத்து பிரான்ஸ் நாட்டின் எல்லை மூடப்பட்டது. பிரான்ஸ் தலைநகர்…
ஃபேன்… மிக்ஸி… கிரைண்டர்… தொலைக்காட்சி பெட்டி… என்று இலவசங்களை பெற்றுக்கொண்டோம்…! தற்போது…. அறிவிக்கப்படாத இலவசமாக… நகருக்குள் நீச்சல் குளம்! இதையும் அனுபவிப்போம்…! மாற்றி மாற்றி இவர்களுக்கே ஓட்டு…
தென்னிந்திய திரைப்பட ஸ்டண்ட் இயக்குநர்கள் மற்றும் ஸ்டண்ட் நடிகர்கள் சங்கத்தில் எழுநூறுக்கும் மேற்பட்டோர் உறுப்பினராக இருக்கிறார்கள். சண்டை காட்சிகளை வடிவமைப்பது, நடிகர்களுக்கு சண்டைப் பயிற்சி அளிப்பது, கதாநாயர்களுக்கு…
யாழ்ப்பாணம்: சிறையில் அடைக்கப்பட்டுள்ள அனைத்து தமிழ் அரசியல் கைதிகளையும் பொதுமன்னிப்பளித்து விடுதலை செய்யப்படவேண் டும். பயங்கரவாத தடைச்சட்டத்தை உடன் நீக்கவேண்டும் என்று வலியுறுத்தி இலங்கை வடக்கு –…