Author: A.T.S Pandian

சிந்திக்க வைக்கும் மழைக் கவிதைகள்

பொதுவாக மழைக்காலம் என்றால், மூகநூல் உட்பட சமூகவலைதளங்களில், மென்மையான உண்ரவுகளை வெளிப்படுத்தும் காதல் கவிதைகளை கொட்டுவார்கள் நெட்டிசன்கள். ஆனால் தற்போது பெய்த கனமழையும், அதனால் ஏற்பட்ட வெள்ளமும்,…

சென்னை: தொடருது ஹெலிகாப்டர், போட் சேவை

சென்னை: நேற்றும் இன்றும் சென்னை உட்பட பல ஊர்களில் மழை இல்லை. பல நாட்களுக்குப் பிறகு சூரியன் வெளியே வந்திருக்கிறது. ஆனால் கடந்த சில நாட்களாக கொட்டி…

இஸ்ரேலிய பிரதமருக்கு கைது உத்தரவு! மூடி மறைத்த மேற்கத்திய ஊடகங்கள்!

மட்ரிட்: இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாகுவை கைது செய்ய, ஸ்பெயின் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 2010 ம் ஆண்டு, நிவாரணப் பொருட்களை ஏற்றிக் கொண்டு, மேற்காசியாவின் காசா பகுதியை…

தினந்தோறும் ஒரு குறள்

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார் ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை…

பிணையில் வந்த கோவன் புனைந்த புதுப்பாட்டு!

மக்கள் கலை இலக்கிய பிரச்சார பாடகர் கோவன், “மூடு டாஸ்மாக்கை மூடு, நீ ஓட்டு போட்டவன் மூடுவான்னு காத்திருப்பது கேடு’ என்ற பாடலை பாடியதற்காக கடந்த அக்டோபர்…

இன்று:3: இங்கிலாந்தில் முதல் அச்சு நூல் வெளியான நாள்

முதன் முதலாக இங்கிலாந்தில் அச்சு இயந்திரத்தை நிறுவி நூல்களை அச்சடித்தும் வெளியிட்டும் அச்சுத் துறையில் ஒரு புரட்சியை உண்டாக்கியவர் வில்லியம் காக்ஸ்டன். 1477ம் ஆண்டு இதே நவம்பர்…

இன்று: 2: திரைப்பட இயக்குநர் ருத்திரய்யா நினைவு நாள்

தமிழின் ஆகச் சிறந்த இயக்குநர் என்று கொண்டாடப்படும் ருத்திரய்யா நேற்று காலமானார். இவரைப் பற்றி விக்கி பீடியாவில் காணக்கிடைக்கும் தகவல், நமது ரசனை குறித்தும், தமிழ்த் திரையுலகின்…

சென்னை வெள்ளம் – வீடியோ பதிவு !

சென்னை வெள்ளம் , நமது வாசகர் திரு. ராதாகிருஷ்ணன் அனுப்பிய வீடியோ பதிவு. இடம் : வேளச்சேரி – தாம்பரம் சாலை. https://www.facebook.com/nikil.sundarajan.007/videos/vb.100001798749079/971916609544955/?type=2&theater

தினந்தோறும் ஒரு குறள்

வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை