Author: A.T.S Pandian

நயனுக்கும் த்ரிஷாவுக்கும் காதல் போட்டி! விக்னேஷ் முடிவு என்ன?

தலைப்பைப் பார்த்து ரொம்ப ஃபீல் ஆயிடாதீங்க. நயனின் காதலரான இயக்குநர் விக்னேஷ்சிவன், அடுத்த படத்துக்கு தயாராகிவிட்டார். இந்த படத்தில் சிவகார்த்திகேயன்தான் ஹீரோ. அவரை காதலிக்க போட்டி போடும்…

மீண்டும் மிரட்ட வருகிறார் சண்முகப்பாண்டியன்!

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த முதல் படமான சகாப்தம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்போது அடுத்த பாய்ச்சலுக்கு தயாராகியிருக்கிறார் ச.பா. வெளியூர் கட்சி நிகழ்ச்சிகள், வெள்ள சேதத்தை…

சூர்யாவின் 24  பொங்கலுக்கு இல்லே..!

விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் ’24’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தை சூர்யா தனது 2டி நிறுவனம் மூலமாக…

அஞ்சு பேரையும் என்ன பாடுபடுத்துவாரோ பாலா?

பாலா இயக்கத்தில் ஐந்து நாயகர்கள் நடிக்கப்போகிறார்கள்! தனது “பரதேசி” படத்துக்குப் பிறகு, தற்போது சசிகுமாரை வைத்து “தாரை தப்பட்டை” படத்தை இயக்கி வருகிறார் பாலா. அடுத்த படத்தில்தான்…

பீதியைக் கிளப்பும் வாக்கிய பஞ்சாகமும் வாட்ஸ்அப் வதந்திகளும்!

“நாலு நாள் பெஞ்ச மழைக்கே இங்கே பொழப்பு நாறிப்போச்சு. ரோட்டுக்கு போட்டு வந்துச்சு, வீட்டுக்கு மேல ஆளுங்க போயிடுச்சு. சோறு தண்ணி இல்லாம, பொட்டல சாப்பாடு போட்டாங்க.…

எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் பாரீஸ் பயங்கவாதம்!

எழுத்தாளர் சாருநிவேதிதா எழுதிய எழுத்துக்களை அவர் மீதான சர்ச்சைகள் புகழ் பெற்றவை. அதில் ஒன்று அவரது “பாரீஸ் விஜயம்: பற்றியது. அவரை பாரீஸுக்கு அழைத்த நண்பர்கள் பட்டபாட்டை,…

அரசே ஆக்கிரமிக்கும் நீர்நிலைகள்!

“ஏரி, குளங்களை சமூகவிரோதிகள், அரசு அதிகாரிகள் துணையுடன் ஆக்கிரமித்துவிட்டார்கள். அதன் விளைவாகத்தான் மழை நீர் வடிய வழியின்றி வெள்ள சேதம் ஏற்படுகிறது. மக்களின் உயிரும் உடமையும் பறிபோகின்றன”…

இன்று: சர்வதேச பத்திரிகையாளர்கள் மாவீரர் தினம்

இதை ஆங்கிலத்தில் “இன்டர் நேஷனல் ஜர்னலிஸ்ட் ரிமம்பரன்ஸ் டே (International Journalist’s Remembrance Day) என்று அழைக்கிறார்கள். மக்களுக்கு செய்தி அளிக்க வேண்டும் என்பதற்காக, அநீதிகளை தட்டிக்கேட்க…

ஆண்கள் தினத்துக்கு ஒரு பெண்ணின் கவிதை: வானதி பாலசுப்பிரமணியன்

என்னை தாங்கும் அன்பு தந்தை உண்டு என் சுக துக்கத்தை பங்கீட்டுக் கொள்ளும் நல்ல அண்ணன் உண்டு என்னை ஆராதிக்கும் தம்பி உண்டு என் பால்யத்தோடு பயணிக்கும்…

ஞாகபக சக்தி பெருக…! : நம்ம வீட்டு வைத்தியம்

சிலர் எதை மறந்தாலும் மறதியை மறக்கவே மாட்டார்கள். வைத்த இடம் தெரியாமல் தேடுவார்கள்.. சில சமயங்களில் எதைத் தேடுகிறோம் என்பதை மறந்துவிடும்! இந்த ஞாபக மறதிக்கு முக்கிய…