Author: A.T.S Pandian

ஜப்பானிய தமிழறிஞர் நொபோரு கரஷிமா மறைந்தார்

தமிழக வரலாற்றை தனது கண்ணோட்டத்தில் வித்தியாசமான கோணத்தில் உலகுக்கு அளித்த ஜப்பானை சேர்ந்த நொபோரு கரஷிமா காலமானார். சமூகம் எப்படி இயங்கியது, எப்படி மாறியது என்பது தெரியாமல்…

வெள்ள பாதிப்புக்கு அள்ளி வழங்கிய நடிகர்கள்!: ரஜினி – ரூ.5 லட்சம், விஜய் – ரூ.5 லட்சம், விஷால் – ரூ. 15 லட்சம், சூர்யா – ரூ. 25 லட்சம்,

வெள்ளப் பாதிப்புகள் பற்றி நடிகர்கள் வாயைத் திறக்கவில்லை என்ற குறை ரசிகப்பெருமக்களுக்கு இருக்கிறது. ஆனால் தமிழக வெள்ள சேதம் குறித்து தன்னிடம் நடிகர் ரஜினிகாந்த் கேட்டுத்தெரிந்து கொண்டார்…

தஞ்சாவூரின் சிறப்புகள்ள ஒன்னு “அசோகா அல்வா”

தஞ்சாவூரின் சிறப்புகள்ள ஒன்னு, “அசோகா அல்வா”. இது வேறு பகுதிகள்ள செய்யப்படறதில்ல. அதுவும் திருவையாறு கடைகள்ல செய்யப்படற அசோகா அல்வாவுக்கு தனி சுவை உண்டு. அதுவும் இந்த…

மகாமகத்தால் தடைபடும் திருமணங்கள்! சரிதானா?

மகாமகம் என்றதும் பெருந்திரள் மக்கள் கூட்டம் மனத்திரையில் ஓடும். அதோடு, . இன்னொரு விசயமும் மகாமகம் சமயத்தில் கிளம்பும். அதாவது, “மகாமகம் வரும் வருடத்தில் திருமணம் செய்தால்…

ஏ.ஆர். ரஹ்மான் அனுபவித்த சகிப்பின்மையை சகிக்க வேண்டுமா?

அமீர்கான், தற்போது நாட்டில் சகிப்பின்மை பெருகிவிட்டதாகவும், அதனால் நாட்டை விட்டே வெளியேறிவிடலாமா என தனது மனைவி கேட்டதாகவும் சொல்லப்போக.. இந்துத்துவா அமைப்புகள் அமீர்கானை “தேசத்துரோகி” என்கிற அளவுக்கு…

கபாலிய நல்லா கொடுத்தா போதும் தலைவா!

“வாழ வச்ச தமிழ்நாட்டுக்கு எதாவது பண்ணனும்னு அடிக்கடி சூப்பர் ஸ்டார் சொல்வதே வேணாம் என்பது என் கருத்து! இந்த அரசியல் பார்வையெல்லாம் வருவதற்கு முன்னரே சின்ன வயசில,…

தமிழ்ப்படம் பார்த்தால், தள்ளுபடியில் பிரியாணி! : வித்தியாசமான “கவிஞர் கிச்சன்” ஜெயங்கொண்டான்

கலைஞர் நகர் காமராஜர் சாலையில் இருக்கும் அந்த பிரியாணி கடையின் பெயரே வித்தியாசமாய் இருக்கிறது.. “கவிஞர் கிச்சன்”! பக்கத்திலேயே இருக்கும் அறிவிப்புகளும் நம்மை ஈர்க்கின்றன: “தமிழ்ப்படம் பார்த்துவிட்டு…

டிசம்பர் 1 வரை மழை தொடரும்! : இயற்கை மழை ஆய்வாளர் ராஜூ

இயற்கை மழை ஆய்வாளரான “மழை” ராஜூ, தொடர்ந்து வானிலை முன்னறிவுப்பு செய்திவருகிறார். அவர் குறிப்பிட்டது போலவே இதுவரை மழை பெய்துவருகிறது. இந்த நிலையில், மழை ராஜூ தனது…

வெள்ள முறைகேடுகள்: 2 : 100 கோடி மதிப்புள்ள இடம் அலேக்!

வெள்ள சேதத்துக்கு முக்கிய காரணம் ஆக்கிரமிப்புகள்தான். ஏரி, குளம் போன்ற நீர் நிலைகள் மட்டுமல்ல.. பரந்த நிலம்கூட, வெள்ள சேதம் ஏற்படாமல் தடுக்கும். வெட்ட வெளியில் தண்ணீர்…